AI ஆளுமை வழிகாட்டுதல்களை வெளியிட்ட MeitY  

Estimated read time 1 min read

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), செயற்கை நுண்ணறிவின் (AI) நெறிமுறை மற்றும் பொறுப்பான பயன்பாட்டிற்கான விரிவான கட்டமைப்பான ‘இந்தியா AI ஆளுகை வழிகாட்டுதல்களை’ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆவணம் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் மற்றும் இந்தியாAI மிஷனின் கீழ் தயாரிக்கப்பட்டது.
புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக, மேற்பார்வையுடன் புதுமைகளை சமநிலைப்படுத்தும் அதே வேளையில், ஏற்கனவே உள்ள சட்ட கட்டமைப்புகளுடன் சீரமைக்கும் ஒரு framework, பல பங்குதாரர் அணுகுமுறையை இது முன்மொழிகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author