தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது: திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது  

Estimated read time 1 min read

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திருத்தப்பட்ட புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியாகிறது. இருப்பினும், இந்தப் பட்டியலில் பல்வேறு பிழைகள் மற்றும் குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இன்று இந்தப் பட்டியல் மாநிலம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் வெளியிடப்பட உள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் திருத்தங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 14, 2026 (அல்லது சில மாநிலங்களில் பிப்ரவரி 21) அன்று இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author