அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் மே 15ம் நாள் மாலை சீனாவிலுள்ள அரசு முறை பயணத்தை முடித்து விட்டு, சிறப்பு விமானம் மூலம் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மாவிற்கு எதிராக இனவெறி அல்லது உருவக் கேலி (Racist [மேலும்…]
இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, அடுத்த ஆண்டு முதல் முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்படவுள்ளது. தார்மீக ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் [மேலும்…]
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடைகள் மற்றும் வரிகள் குறித்து ‘பிரிக்ஸ்’ கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக விமர்சித்தார். [மேலும்…]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இயற்கை எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் [மேலும்…]
சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு துலுக்காத்தம்மன் தெரு பகுதியில், 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று ஆட்டோவில் [மேலும்…]