அமெரிக்கா முன்னிலையில் இஸ்ரேல் – லெபனான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம்  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த மிகக் கடுமையான எல்லைத் தாண்டிய போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள் போர்நிறுத்தத்தை அமல்படுத்தச் சம்மதம் தெரிவித்துள்ளன.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற தீவிரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இரு நாடுகளும் இந்த அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வ கூட்டு அறிக்கை ஒன்றின் மூலம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author