பாலைவனநாதர் சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து ஆகம விதிப்படி யாகம் வளர்த்து மங்கள வாத்தியம் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author