நிதி அமைச்சகம், ChatGPT மற்றும் DeepSeek போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக அதன் ஊழியர்களை எச்சரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. [மேலும்…]
Author: Web team
ஹுலுதாவ் நகரில் ஷிச்சின்பிங் பயணம்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 22ஆம் நாள் பிற்பகல், சீனாவின் வடக்கிழக்குப் பகுதியில் உள்ள லியெள நிங் மாநிலத்தைச் சேர்ந்த ஹுலுதொவ் நகரில் உள்ள கிராமம் [மேலும்…]
கடும் சிறுநீரக பிரச்சனை: படுத்த படுக்கையாக இருக்கும் பிரபல நடிகர்….!!
இந்திய சினிமாவில் பிரபலமாக இருப்பவர் ஷாருக்கான். இவர் கடந்த 2023ம் ஆண்டு ‘டின்கி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் வருண் குல்கர்னியும் [மேலும்…]
உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும் : அஷ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை!
உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோஸ் நகரில் [மேலும்…]
திருப்பரங்குன்ற மலையை காத்திட பிப்ரவரி 4 -இல் மாபெரும் அறப்போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!
ஆறுபடையில் முதல் படைவீடான திருப்பரங்குன்ற மலையைக் காத்திட பிப்ரவரி 4 ஆம் தேதி மாபெரும் அறப்போராட்டம் நடைபெற உள்ளதாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் [மேலும்…]
மதுரையில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்!
மதுரையில் அனுமதி இல்லாத குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்குவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். [மேலும்…]
படகு மூலம் இலங்கைக்கு மளிகைப் பொருட்கள் கடத்தல்!
தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இனிகோ [மேலும்…]
நேதாஜி பிறந்த நாள் – உருவப்படத்திற்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையொட்டி நாடாளுமன்றத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திர [மேலும்…]
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான [மேலும்…]
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் கோலப்போட்டி!
வாக்காளர் தினத்தை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் நடைபெற்ற கோலப் போட்டியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். காரைக்கால் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக [மேலும்…]
குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு
குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தை ஒட்டி, அங்கு விண்வெளி தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் [மேலும்…]