சீனா

பாரிஸில் செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு மாநாட்டில் சீனத் துணை தலைமை அமைச்சர் பங்கேற்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்பு பிரதிநிதியும், சீன அரசவைத் துணை தலைமை அமைச்சருமான ட்சாங் குவோஜிங் பிப்ரவரி 10ஆம் நாள் பாரிஸில் செயற்கை [மேலும்…]

தமிழ்நாடு

விருதுநகர் கோவில் புலிக்குத்தி பட்டாசு ஆலை விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

விருதுநகர் மாவட்டம், கோவில் புலிக்குத்தி பகுதியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. கோவில் புலிக்குத்தியில் கடந்த 5ம் தேதி [மேலும்…]

சினிமா

தனுஷின் ‘இட்லி கடை’ வெளியீடு தள்ளி போகிறதா?  

தனுஷ் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் 2025 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட [மேலும்…]

தமிழ்நாடு

கொடைக்கானலில் மீண்டும் உறைபனி!

கொடைக்கானலில் வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் உறைபனி காணப்படுவதால் பச்சை புல்வெளிகள் பனிப்படர்ந்து காணப்படுகிறது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் டிசம்பர் மற்றும் [மேலும்…]

சினிமா

நடிகை த்ரிஷாவின் X கணக்கு ஹேக் செய்யப்பட்டது  

பிரபல நடிகை த்ரிஷா சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்/ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதைப் பற்றி தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். செவ்வாய்க்கிழமை மாலை அவர் [மேலும்…]

இந்தியா

மகா பூர்ணிமா – திரிவேணி சங்கமத்தில் விரிவான ஏற்பாடு!

மகா பூர்ணிமாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் தற்போது வரை ஒரே நாளில் ஒரு கோடி பேர் புனித நீராடியதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மகா [மேலும்…]

இந்தியா

பாரிஸ் CEO கூட்டத்தில் பிரெஞ்சு வணிகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி உரை  

செவ்வாயன்று பாரிஸில் நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் CEO ஃபோரம்-இல் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த பத்தாண்டுகளில் தனது தலைமையில் கட்டமைக்கப்பட்ட “நிலையான மற்றும் [மேலும்…]

விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா நீக்கம்  

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு அடியாக, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முதுகு காயத்தால் [மேலும்…]

உலகம்

வங்கதேசத்தில் டிசம்பரில் பொதுத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வங்கதேச நாடாளுமன்றத்துக்கு டிசம்பரில் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில், அவாமி லீக் கட்சியின் தலைவா் ஷேக் ஹசீனா, [மேலும்…]

தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

கோபியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம் அன்னூரில் அவினாசி அத்திகடவு திட்ட [மேலும்…]