சீனாவின் செயற்கை நுண்ணறிவு தளமான டீப்சீக் செயலிக்கு மத்திய நிதியமைச்சகம் தடை விதித்த நிலையில், அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சாட்ஜிபிடி மற்றும் [மேலும்…]
Category: தமிழ்நாடு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் சனிக்கிழமை (ஜனவரி 4) ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் [மேலும்…]
தமிழகம் முழுவதும் ஜன. 17ஆம் தேதி விடுமுறை…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. இதைத்தொடர்ந்து ஜனவரி 15ஆம் தேதி புதன்கிழமை திருவள்ளுவர் தினம். இதற்கு அடுத்த நாள் [மேலும்…]
2025-ன் முதல் கூட்டம்… சட்டசபையில் உரையாற்ற ஆளுநர் ரவியை நேரில் சென்று அழைத்த சபாநாயகர்..!!
தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் கவர்னர் ஆர் என் ரவி உரையாற்ற இருக்கிறார். இது [மேலும்…]
பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் [மேலும்…]
தமிழக செஸ் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருது – ஜி.கே.வாசன் வாழ்த்து!
தமிழக செஸ் வீரர் குகேஷ் அவர்கள் மத்திய அரசின் கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் [மேலும்…]
கோவையில் எல்பிஜி டேங்கர் கவிழ்ந்து விபத்து; எரிவாயு கசிவால் அச்சம்
கோவை உப்பிலிபாளையம் அருகே அவிநாசி சாலையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) அதிகாலை கொச்சியில் இருந்து கோவைக்கு 18 டன் எல்பிஜி ஏற்றிச் சென்ற எரிவாயு [மேலும்…]
ஆருத்ரா தரிசனம்- ஜன. 13 கடலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜன.13 அன்று கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சிவாலய தலங்களில் ஒவ்வொரு ஆனி [மேலும்…]
தமிழகத்தில் அதிகரிக்கும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல்
“ஸ்க்ரப் டைபஸ்” எனப்படும் பாக்டீரியா தொற்று, தமிழகத்தில் பரவிக் கொண்டிருப்பதாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூா், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, [மேலும்…]
தமிழக ஆளுநருடன் ABVP அமைப்பினர் சந்திப்பு – பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி மனு!
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி ஆளுநரை சந்தித்து ABVP அமைப்பினர் மனு அளித்தனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் [மேலும்…]
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் சந்திப்பு!
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை [மேலும்…]