தமிழ்நாடு

“மக்களும், அதிகாரிகளும் விஜய்யை இன்னும் ஒரு நடிகராகவே பார்க்கின்றனர்”- வானதி சீனிவாசன்

முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை இன்னும் மக்களும், அதிகாரிகளும் ஒரு நடிகரைப் பார்ப்பது போன்ற மனநிலையில் தான் உள்ளதாக பாஜக தேசிய மகளிரணி [மேலும்…]

தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்!

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 பேரை புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் முறைப்படி ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் [மேலும்…]

தமிழ்நாடு

“கூட்டணி கட்சிகளின் அழுத்தங்களை விஜய் சுலபமாக சமாளித்துவிடுவார்”- முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி

CMஆக பதவியேற்றது முதல் CM விஜய்யின் செயல்பாடுகளுக்கு நான் 100/100 மார்க் கொடுப்பேன் என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி கூறியுள்ளார். தனியார் செய்தி [மேலும்…]

தமிழ்நாடு

“200 யூனிட் இலவச மின்சாரம் எப்போதிலிருந்து அமல்?”- அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

தமிழக மின்சார வாரியத்திற்கு கிட்டத்தட்ட ரூ.2.5 லட்சம் கோடி கடன் உள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் சி‌டிஆர் நிர்மல் குமார் கூறியுள்ளார். தமிழக மின்சாரத்துறை [மேலும்…]

தமிழ்நாடு

பொருளாதார புயல் வீசப்போகிறது- ராகுல்காந்தி எச்சரிக்கை

நாம் வாழ்நாளில் கண்டிராத பொருளாதார சூறாவளி வர இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில், [மேலும்…]

தமிழ்நாடு

டெல்லி அரசியலிலும் தடம் பதிக்கும் தவெக! மாநிலங்களவை முதல் எம்.பி. யார்? விஜய் தீவிர ஆலோசனை!  

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், தற்போது டெல்லி நாடாளுமன்ற அரசியலிலும் தனது முதல் தடம் [மேலும்…]

தமிழ்நாடு

“தவெகவின் கொள்கைகள் 90% பாமகவுடன் ஒத்துப் போகிறது”- அன்புமணி ராமதாஸ்

பல்லாவரம் ரேடியல் சாலை பாமக மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக தர்மபுரி [மேலும்…]

தமிழ்நாடு

மே 20 மெடிக்கல் ஷாப் ஓனர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

அகில இந்திய மருந்தாளுநர்கள் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் அமைப்பு (AIOCD), மே 20 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தால் [மேலும்…]

தமிழ்நாடு

இருமொழி கொள்கை, பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  

தமிழகத்தில் கடந்த மார்ச் 11-ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்வின் [மேலும்…]

தமிழ்நாடு

நெல்லையில் பரபரப்பு..! காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியில் புறக்காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசியது 3 சிறுவர்கள் என அதிர்ச்சி [மேலும்…]