சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சி தொடர்பான ஐ.நா. சிறப்பு நடவடிக்கை பிப்ரவரி 13ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது. சீன [மேலும்…]
Category: தமிழ்நாடு
ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம்
ஊதிய முரண்பாடுகளை விரைந்து களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட போவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் அறிவித்துள்ளது. ஊதிய முரண்பாடுகள் [மேலும்…]
தொடர்ந்து ஆறாவது நாளாக மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து ஆறாவது நாளாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ புதுப்பிப்பின்படி, சமீபத்தில் செய்யப்பட்ட ஆஞ்சியோகிராம் முதல்வரின் [மேலும்…]
பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!
தமிழகம் வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு நேரில் சந்தித்துப் பேசுகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தின் ஓடுதள விரிவாக்கம் [மேலும்…]
தமிழகத்தில் பிரதமர் மோடி துவக்கி வைக்கவிருக்கும் திட்டங்கள் என்னென்ன?
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, இன்று, நாளை (26,27) ஆகிய இரு நாட்கள் தமிழகத்திற்கு வருகை தருகிறார். இந்தப் பயணத்தின் மூலம், மத்திய [மேலும்…]
நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!
உதகையில் மழையின் காரணமாக 3 சுற்றுலா மையங்கள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். நீலகிரி மாவட்டத்துக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை [மேலும்…]
“நான் மோடியை சந்திக்க செல்லவில்லை… ஆனால் மனு மட்டும் போகும்”- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு வரும் பிரதமரிடம் வழங்க வேண்டிய கோரிக்கை மனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பினார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது [மேலும்…]
2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் : எடப்பாடி பழனிசாமி
மக்களைக் குழப்பி மக்களிடம் இருந்து சுரண்டும் திமுக ஆட்சி தேவையா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் மக்கள் மத்தியில் [மேலும்…]
கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
கங்கை கொண்ட சோழபுரம் அருகே பிரதமர் மோடி வந்திறங்கவுள்ள ஹெலிபேட் தளத்தில், ஹெலிகாப்டரைத் தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் [மேலும்…]
ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா வருகிற 26ம் [மேலும்…]
பாஜக கூட்டணிக்கு வந்தால் உடனே எம்பி சீட்… வைகோவுக்கு வந்த ஆபர்
பாராளுமன்ற மேல்சபையான மாநிலங்களவையில் முக்கியமான மாற்றம் நிகழ்ந்துள்ளது. திமுகவைச் சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகரன் [மேலும்…]
