தமிழ்நாடு

இன்று கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடுகிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தண்ணீரை [மேலும்…]

தமிழ்நாடு

முடிந்தது தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள்..!

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் மீனவர்கள் நள்ளிரவு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர். தமிழகத்தில் கிழக்கு கடற்கரை மாவட்டங்களில் கடலில் மீன்களின் [மேலும்…]

தமிழ்நாடு

நீலகிரி : 6வது நாய்கள் கண்காட்சி தொடக்கம்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் நாய்கள் கண்காட்சி தொடங்கியது. குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரி மைதானத்தில் நீலகிரி கென்னல் சங்கம் சார்பில் 6வது [மேலும்…]

தமிழ்நாடு

மதுரை அருகே காவல் நிலையம் மீது தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்!

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள [மேலும்…]

தமிழ்நாடு

முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்: வானதி சீனிவாசன்!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் [மேலும்…]

தமிழ்நாடு

இஸ்ரேல் எச்சரிக்கை : மீண்டும் ஏவுகணைகளை வீசினால் தெக்ரான் எரியும்..!

ஈரான் நாட்டிலுள்ள அணுசக்தி மற்றும் ராணுவ உள்கட்டமைப்பு மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் [மேலும்…]

தமிழ்நாடு

“கனமழை பிச்சு உதறும்”… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!! 

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் [மேலும்…]

தமிழ்நாடு

“பிரதமரின் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசுதான்” – மு.க.ஸ்டாலின்

பிரதமரின் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசுதான் என தரவுகளோடு தி இந்து நாளிதழில் வெளியான செய்தி ஒன்றை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் [மேலும்…]

தமிழ்நாடு

தஞ்சாவூரில் ரோடு ஷோ… ஜூன் 15ல் கல்லணையில் தண்ணீர் திறந்துவைக்கிறார் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்து ஜூன் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் தஞ்சாவூர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து [மேலும்…]

தமிழ்நாடு

ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்களை அறிவித்த வெளியுறவுத்துறை….!! 

ஈரான்- இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 98-9128109115, 98-9128109109 ஆகிய எண்களில் [மேலும்…]