மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காரைக்கால் வருகை, புதுச்சேரி அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இன்று காரைக்காலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித்ஷா, சுவரில் [மேலும்…]
Category: தமிழ்நாடு
அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கனமழை காரணமாக அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் [மேலும்…]
இராமநாதபுரம் : 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
ராமநாதபுரத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளரி ஓடை பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கும், பட்டணம் காத்தானைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொரோனா [மேலும்…]
இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்
ஈரானில் ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் முந்தைய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை சனிக்கிழமை (ஜூன் 14) மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் [மேலும்…]
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது
மதுரை, சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் புகுந்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டார். மதுரை, [மேலும்…]
மதுரையில் ஜூன் 22ஆம் தேதி பிரம்மாண்டமான முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நீதிமன்றம் அனுமதி
ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் ஒரு பெரிய அளவிலான முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது, இந்த ஆன்மீக கூட்டத்திற்கு சென்னை உயர் [மேலும்…]
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை- மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகைசெய்யும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். [மேலும்…]
100 நாட்கள் சுற்றுப்பயணம் செல்லும் அன்புமணி..! – பாமக தலைமை அறிவிப்பு…
பாமக முன்னாள் தலைவர் அன்புமணி ஜூலை 25 முதல் நவம்பர் 1 வரை 100 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைமை அறிவித்துள்ளது. [மேலும்…]
தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரில் அதிகளவில் ரசாயன நுரை : விவசாயிகள் வேதனை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரில் அதிகளவில் ரசாயன நுரை பொங்கி செல்வதால், விவசாயிகள் வேதனை [மேலும்…]
என் மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை வழங்க மாட்டேன் – ராமதாஸ்..!
என் மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை வழங்க மாட்டேன் என பாமக நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் [மேலும்…]
