மேஷம்: இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும். உயர்தரமான எண்ணங்கள் தோன்றும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த [மேலும்…]
Category: தமிழ்நாடு
புயல் அபாயம்: “திமுகவினருக்கு பறந்த அதிரடி உத்தரவு” முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்..!!!
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயலை எதிர்கொள்ள அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் மாவட்டங்களில் உள்ள திமுக நிர்வாகிகள் [மேலும்…]
தவெக 2026ல் மக்கள் சக்தியால் ஆட்சி பீடத்தில் அமரும் காலம் உருவாகும் – செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து தவெகவில் இணைபவர்கள் குறித்து வெளியே சொன்னால் பிரச்னை ஏற்படும் என்கிற செங்கோட்டையனின் சூசக பேச்சு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, [மேலும்…]
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு..!
தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.தொடர்ந்து அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவெக [மேலும்…]
திருவண்ணாமலை மகாதீபம்: மலை ஏற பக்தர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி உண்டா?
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் மைய நிகழ்ச்சியாக, [மேலும்…]
நவ.28, 29-ல் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? வானிலை ஆய்வு மைய தலைவர் தகவல்..!
தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பி.அமுதா செய்தியாளர்களிடம் கூறியதாவது : “தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் [மேலும்…]
குரும்பூரில் பரபரப்பு… “இரவு நேரத்தில் வெள்ளைச் சேலையுடன் வரும் ‘பெண் வேடமிட்ட நபர்”! வீடுகளின் கதவுகளைத் தட்டிப் பயமுறுத்துவதால் பீதி..!!
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் பகுதியில் இரவு நேரங்களில் ஒரு மர்ம நபர் பெண் வேடமிட்டு (வெள்ளை நிறச் சேலை அணிந்த சுமார் 50 வயது [மேலும்…]
அவசர எண்களை மாத்தியாச்சு.. 108 ஆம்புலன்ஸ் அவசர எண் மாற்றம்..!
அனைத்து அவசரங்களுக்கும் பொதுவாக 108 என்ற எண்ணிலேயே ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சேவைத் துறைகளை தனித்தனியாக பிரித்து புதிய எண்கள் வழங்கப்பட்டுள்ளன. [மேலும்…]
டிட்வா புயல் – புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
டிட்வா புயல் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில் கடல் சிற்றம் காரணமாக பொதுமக்கள் கடலில் இறங்க தடை [மேலும்…]
சூறைக்காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரெயில் சேவை நிறுத்தம்..!!
இன்று (வெள்ளிக்கிழமை) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நாகப்பட்டினம், [மேலும்…]
“2026ல் கூட்டணி ஆட்சி தான் அமையும்”- பிரேமலதா
எஸ்.ஐ.ஆர் மூலம் வட மாநிலத்தவருக்கு இங்கு வாக்குரிமை அளித்தால் தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கோவை [மேலும்…]
