தமிழ்நாடு

பீலா வெங்கடேசன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

தமிழ்நாடு எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 56. கடந்த 2 மாதங்களாக உடல் நலக் குறைவு [மேலும்…]

தமிழ்நாடு

தமிழக அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்

தமிழக அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார். தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார். கொரோனா காலத்தில் தமிழக [மேலும்…]

தமிழ்நாடு

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட காலக்கெடு 30ம் தேதியுடன் நிறைவு – மவுனம் காத்து வரும் தமிழக அரசு!

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடு வரும் 30ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், தமிழக அரசு மவுனம் காத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 [மேலும்…]

தமிழ்நாடு

பயணிகள் வருவாயில் தெற்கு ரயில்வே முதலிடம் – புதிய திட்டங்கள் அறிவிப்பு  

தெற்கு ரயில்வே, பயணிகள் கட்டண வருவாயில் நாட்டிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில், $3,273 [மேலும்…]

தமிழ்நாடு

குடியரசு துணை தலைவர் சிபி. ராதாகிருஷ்ணனுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

குடியரசு துணை தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை, ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். தொடர்ந்து குடியரசு துணைத் [மேலும்…]

தமிழ்நாடு

“ஸ்டாலின் பல அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை அசைக்கமுடியாது” – எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்த உடன் வீட்டு இல்லாதவர்களுக்கு கான்கீரட் வீடு கட்டி தரப்படும், அதேபோல நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டித்தர [மேலும்…]

தமிழ்நாடு

வீடியோ: “அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா?.. ‘தேசிய தலைமை சலசலப்பு… தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்? 

தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டதிலிருந்து, அவர் பொதுநிகழ்வுகளில் காணப்படாமல் இருந்ததையடுத்து, அவரது அடுத்த நகர்வுகள் குறித்த சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. சமீப நாட்களாக [மேலும்…]

தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி..! 

8 வருடங்களுக்கு முன்பே ஜிஎஸ்டி வரியை குறைக்காதது ஏன்? என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், [மேலும்…]

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிச்சயம் இந்தியாவுடன் இணையும் – மொரோக்காவில் ராஜ்நாத்சிங் பேச்சு!

இந்தியா – மொராக்கோ இடையே பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான விரிவான செயல்திட்டம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் [மேலும்…]

தமிழ்நாடு

நெல்லையில் 50 ஆண்டுகளாக கொலு வைத்து வழிபடும் பக்தர்!

திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நவராத்திரி கொலு திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. ஒன்பது நாள் திருவிழாவான நவராத்திரியின் முதல் நாளான நேற்று, திருநெல்வேலி மற்றும் அதன் [மேலும்…]