இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக (CDS) லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது தேசிய பாதுகாப்பு [மேலும்…]
Category: தமிழ்நாடு
மக்களே கொஞ்சம் உஷாரா இருங்க..! வானிலை மையம் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: மஹாராஷ்டிரா மாநிலம் மரத்வாடா முதல் தமிழகத்தின் குமரிக்கடல் வரை, உள் கர்நாடகா, ராயலசீமா வழியாக, வளி மண்டலத்தில், [மேலும்…]
நாளை நகைக்கடைகள் இயங்காது என அறிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்ற தோ்தலை முன்னிட்டு சென்னையில் உள்ள நகைக் கடைகள் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தோ்தலை முன்னிட்டு சென்னையில் உள்ள [மேலும்…]
குமரியில் சுற்றுலா படகு சேவை ரத்து
சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி குமரி திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலம் மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு சேவை ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் [மேலும்…]
நாளை தமிழகத்தில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேர்தல் விடுமுறையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லத் தடை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றித் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை உறுதி செய்யும் [மேலும்…]
தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!
தமிழ்நாட்டின் 2026 சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தலைமைத் தேர்தல் [மேலும்…]
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்: திமுக எம்.பி கிரிராஜனின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்..!
கடந்த 2024ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது, ஏப்., 6ல் தாம்பரம் வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். [மேலும்…]
நாளை சட்டமன்றத் தேர்தல் : கிடுகிடுவென உயர்ந்த விமானக் கட்டணம்!
சென்னை : நாளை (ஏப்ரல் 23, 2026 – வியாழக்கிழமை) தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், மாநிலம் [மேலும்…]
இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன – அர்ச்சனா பட்நாயக்!
சென்னை : நாளை (ஏப்ரல் 23, 2026) தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அனைத்து ஏற்பாடுகளும் [மேலும்…]
தேர்தலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 3 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே மூன்று சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, எழும்பூர் [மேலும்…]
நாளை தேர்தல் நாள் : வாக்குச்சாவடிக்கு மொபைல் கொண்டு செல்லலாமா..?
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்படும். வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி எண், வரிசை எண் ஆகியவற்றை அந்தந்த வாக்குச்சாவடியின் வாக்காளர் பட்டியலில் கண்டறிய [மேலும்…]
