தமிழ்நாடு

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 10 மணி வரை மழை பெய்யும்  

சென்னையில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. நகரின் பல முக்கிய பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை [மேலும்…]

தமிழ்நாடு

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்வு! ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் தங்க விலை அச்சமூட்டும் வகையில் உயர்ந்து வருகிறது. இன்று (அக்டோபர் 17, 2025) சென்னை தங்கச் [மேலும்…]

தமிழ்நாடு

மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது: முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடல்!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் (அக்டோபர் 17, 2025) விவாதத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். [மேலும்…]

தமிழ்நாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி..!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு மூச்சுத்திணறல் காரணமாக ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 22ஆம் தேதி நல்லகண்ணு வீட்டில் [மேலும்…]

தமிழ்நாடு

தூத்துக்குடி, நெல்லையில் கொட்டித் தீர்த்த மழை!

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர். திருச்செந்தூரில் சுமார் 8 மணி [மேலும்…]

தமிழ்நாடு

“இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”- மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கையிடமிருந்து கட்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் புதுப்பிக்கவும், இந்தியாவிற்கு [மேலும்…]

தமிழ்நாடு

நயினார் நாகேந்திரனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!!

நயினார் நாகேந்திரனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இன்று பிறந்தநாள் காணும் [மேலும்…]

தமிழ்நாடு

தூத்துக்குடி : சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை – பொதுமக்கள் கடும் சிரம்!

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர். திருச்செந்தூரில் சுமார் 8 மணி [மேலும்…]

தமிழ்நாடு

விசிக.வினர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

வன்முறை மற்றும் வெறுப்பு அரசியலை விட்டுவிட்டு திருமாவளவன் நாகரீக அரசியலுக்கு வர வேண்டும் என்று பா.ஜ.க-வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் [மேலும்…]

தமிழ்நாடு

கனமழை எதிரொலி… தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக நெல்லை தென்காசி மற்றும் [மேலும்…]