ஆன்மீக ரீதியாக சிவபெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படும் வில்வ இலைகள் (Bel Leaves), ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. https://youtu.be/KVcELgcwQPw ‘ஏகிள் மார்மெலோஸ்’ [மேலும்…]
Category: தமிழ்நாடு
குடிசையில்லா தமிழ்நாடு இலக்கை எட்ட இதுவரை 99,453 வீடுகள் கட்டி முடித்துள்ளோம் – கிராமசபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரை..!
கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். [மேலும்…]
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் : தூத்துக்குடிக்கு அக்.27 உள்ளூர் விடுமுறை!
தூத்துக்குடி : மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, அக்டோபர் 27 அன்று மாவட்டம் முழுவதும் [மேலும்…]
நடுவானில் திடீர் பரபரப்பு! சென்னை வந்த இண்டிகோ விமானத்தின் கண்ணாடி உடைந்தது..!!
மதுரையில் இருந்து இன்று (அக் 11) அதிகாலை சென்னைக்கு 76 பயணிகளுடம் இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தின் கண்ணாடியில் தரையிறங்குவதற்கு முன்பு, விரிசல் ஏற்பட்டது. [மேலும்…]
தண்ணீரை பணம் போல் செலவழிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை :தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,480 கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக உரையாற்றவுள்ளார். [மேலும்…]
திமுக அரசைக் கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!
கோவை பி.என்.புதூர் பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டும், திமுக அரசைக் கண்டித்தும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்த [மேலும்…]
தாறுமாறாக எகிறிய தங்கம் வெள்ளி விலை..!!
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. [மேலும்…]
10.10.1972 திமுக வுக்கு முற்றுப்புள்ளி எழுதிய MGR…. 10.10.2025 மீண்டும் எழுதப்படுமா தோல்வி வரலாறு…? எதிர்பார்ப்பில் அதிமுக தொண்டர்கள்…!!
1972 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கியமான நாளாக நினைவுகூரப்படுகிறது. அன்றைய தினம், திராவிட முன்னேற்றக் கழக [மேலும்…]
இந்த ஆண்டு 50 செமீ வரை கூடுதல் வட கிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 16 முதல் 18 வரை விலகும் சூழ்நிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் [மேலும்…]
நெல்லை தனியார் கல்லூரி மாணவர்களுக்கு எலி காய்ச்சல்
நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் உணவுக் கூடத்துக்கான சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்து [மேலும்…]
மதுரையில் பிரம்மாண்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் எம்எஸ் தோனி
தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் முக்கிய நகரமான மதுரையில், சுமார் ரூ.325 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான சர்வதேச தரத்திலான கிரிக்கெட் [மேலும்…]
