வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் மற்றும் உலகளாவிய வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு எனும் சிறப்பு நடவடிக்கை, பிப்ரவரி 10ஆம் [மேலும்…]
Category: தமிழ்நாடு
நீலகிரி: சிம்ஸ் பூங்காவில் 64-வது பழக் கண்காட்சி தொடக்கம்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64-வது பழ கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில், 2 ஆயிரம் கிலோ திராட்சைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கிங்காங் [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 24
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, [மேலும்…]
படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் மழைபெய்து வருவதால், விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு இயக்கப்பட்டு வந்த படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் [மேலும்…]
கொடிவேரி அணைக்கு சுற்றுலாப்பயணிகள் வர தடை!
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையிலிருந்து அதிகளவு உபரிநீர் வெளியேறுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது. கொடிவேரி அணையைக் காண [மேலும்…]
பில்லூர் அணையின் நீர் திறப்பால் பவானி ஆற்றில் வெள்ளம்!
பில்லூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து [மேலும்…]
சென்னை விமான நிலையத்தில் தீ விபத்து!
சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏடிசி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள ஏடிசி கட்டடத்தின் [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 23
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, 22 [மேலும்…]
சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்!
காளையார்கோவில் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள நாவல் கனியான்மடத்தில் [மேலும்…]
கனமழையால் உயரும் அணைகளின் நீர்மட்டம்: ஆற்றில் குளிக்க தடை !
குமரியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக குழித்துறை தரைப்பாலம் நீரில் மூழ்கியது. குமரியில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை [மேலும்…]
திற்பரப்பு அருவியில் குளிக்க 5வது நாளாக தடை!
கன்னியாகுமரியில் பெய்த கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள [மேலும்…]
