வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா, 2024 மீதான கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜேபிசி) வியாழக்கிழமை தனது அறிக்கையை ராஜ்யசபாவில் பலத்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு [மேலும்…]
Category: தமிழ்நாடு
தேர்தல் ஆணையம் அனுமதி – ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்!
இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், நிறுத்திவைக்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் [மேலும்…]
தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் ரூ. 50 வரை உயர்கிறது ஆட்டோ சவாரி கட்டணங்கள்….
ஆட்டோ டிரைவர்கள் கூட்டமைப்பு சங்கங்களில் உள்ள உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் டிடி ஜாஹுர் ஹுசைன். இவர் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். [மேலும்…]
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை; சட்டத்திருத்தத்தை அறிமுகம் செய்தார் முதலமைச்சர்
பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் சட்ட திருத்த மசோதாவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதா [மேலும்…]
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா, கடந்த [மேலும்…]
தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக உயர்ந்து வரும் நிலையில் இன்றும் நிலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண [மேலும்…]
கோவையில் வரப்போகுது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பூங்கா
கோவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தொடர்பான தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் *Umagine TN* [மேலும்…]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் [மேலும்…]
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் பொங்கல் பண்டிகை சிறப்பு சந்தை நடைபெறவுள்ளது. இந்த சந்தையின் போது போது பாதுகாப்பு பணிக்காக 300 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். [மேலும்…]
சென்னை – பெங்களூரு உட்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்..!
பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக ஏற்கெனவே 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, சென்னை சென்ட்ரல் – கேஎஸ்ஆர் [மேலும்…]
தமிழக மீனவர்கள் 10 பேர் கைது
தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகிவிட்டது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு [மேலும்…]