டி20 உலகக்கோப்பையை முடித்த கையோடு ஐபிஎல்லுக்கு தயாராகி வருகிறது இந்தியா. மார்ச் 28ம் தேதியன்று இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் [மேலும்…]
Category: இந்தியா
கேரளாவில் நிபா வைராஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் மரணம்
மலப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் உயிரிழந்த 24 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் தொற்று இருந்ததாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் [மேலும்…]
நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை மறுசீரமைக்க ஆர்பிஐ முடிவு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் அதன் நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை கணிசமாக மாற்றியமைக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. நாட்டின் [மேலும்…]
விதிகளை மீறிய NBFC நிறுவனங்களுக்கு ரூ.23 லட்சம் அபராதம்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மூன்று வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFC), ஒழுங்குமுறை மீறல்கள் மற்றும் ஆர்பிஐ உத்தரவுகளை பின்பற்றாததற்காக அபராதம் விதித்துள்ளது. [மேலும்…]
அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் தலைநகர் போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை [மேலும்…]
இந்தியாவில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த ரூ.2,000 கோடியில் புதிய திட்டம்
இந்திய அரசாங்கம் தீவிர வானிலை நிகழ்வுகளை முன்னறிவிக்கும் மற்றும் அதற்கு தயாராகும் நாட்டின் திறனை மேம்படுத்தும் குறிக்கோளுடன், ‘மிஷன் மௌசம்’ என்ற லட்சிய முயற்சியைத் [மேலும்…]
முதல்முறையாக 83,000 புள்ளிகளைத் தாண்டிய சென்செக்ஸ்
வியாழன்று (செப்டம்பர் 12) சென்செக்ஸ் 1,439.55 புள்ளிகள் உயர்ந்து, வரலாற்றில் முதல்முறையாக 83,000 புள்ளிகளைத் தாண்டியது. பின்னர் குறைந்தாலும், சந்தை நேர முடிவில் 82,962.71 [மேலும்…]
இந்திய வர்த்தகத்தை பாதித்த ரஷ்யா-உக்ரைன் போர் ! மோடி அரசாங்கம் கையாண்ட யுக்தி!
டெல்லி : இந்திய அரசாங்கம் பணவீக்கம் மற்றும் வேலை பற்றாக்குறை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா-உக்ரைன் போர் இந்தியாவின் பொருளாதாரத்தை [மேலும்…]
மூத்த சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சீதாராம் யெச்சூரி இன்று காலமானார். அவருக்கு வயது 72. நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த [மேலும்…]
புதிய பாம்பன் ரயில் பாலம்: அடுத்த மாதம் பிரதமர் திறந்து வைக்கிறார்
ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடல் பாலத்தை வரும் அக்டோபர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ராமேஸ்வரம் தீவினை [மேலும்…]
இட ஒதுக்கீடு விவகாரத்தில் அப்படி சொல்லவில்லை; ராகுல் காந்தி விளக்கம்
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியாவில் இடஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று சமீபத்தில் கூறிய அறிக்கை தவறாக [மேலும்…]
