ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் [மேலும்…]
Category: இந்தியா
நொய்டாவில் போர்க்களமான சாலைகள்! தொழிலாளர்கள் போராட்டத்தில் வன்முறை
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம், திங்களன்று பெரும் வன்முறையாக உருவெடுத்தது. பல நாட்களாக [மேலும்…]
அமெரிக்க-ஈரான் போர் சந்தைகளை உலுக்கியதால் சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிந்தது
இந்திய பங்குச் சந்தை இன்று ஒரு பெரும் சரிவை கண்டது. சந்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே பிஎஸ்இ சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கு மேல் அல்லது [மேலும்…]
பீகாரில் கோரம்: பேருந்து – பிக்கப் வாகனம் மோதி 13 பேர் பலி
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் உள்ள கெராபாரி பகுதியில், சனிக்கிழமை (ஏப்ரல் 11) அன்று மாலை வேளையில் ஒரு மிகக்கோரமான சாலை விபத்து நிகழ்ந்தது. [மேலும்…]
2028 முதல் டெல்லியில் எலக்ட்ரிக் டூ-வீலர்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும்
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்த, டெல்லி அரசு மின்சார வாகனக் கொள்கை 2026-2030 வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. போக்குவரத்துத் துறையின் இவி [மேலும்…]
இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களின் புதிய எரிபொருள் கட்டண விபரம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் [மேலும்…]
Direct-to-Mobile சேவையை அறிமுகம் செய்ய ‘டிராய்’ திட்டம்!
தொலைதூரப் பகுதிகளில் தடையற்ற தொலைத்தொடர்பு சேவையை உறுதி செய்யும் நோக்கில் செயற்கைக்கோள்களில் இருந்து நேரடியாக மொபைல் ஃபோன்களுக்கு இணைப்பு வசதியை அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை தொலைத்தொடர்பு [மேலும்…]
“1964-க்கு அப்புறம் இப்போ 2026-ல நடந்திருக்கு” 60 வருடத்திற்கு பிறகு 89.83% வாக்குகள் பதிவு…. வரலாற்றுச் சாதனை படைத்த புதுச்சேரி….!!
புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் மிக உற்சாகமாகத் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதில் [மேலும்…]
மேற்கு வங்கத்தை ஊழல் மூலம் சுரண்டியவர்கள் ஒருவரையும் விட மாட்டோம் – பிரதமர் மோடி திட்டவட்டம்!
மேற்கு வங்கத்தை ஊழல்களால் சுரண்டியவர்கள் ஒருவரையும் விட மாட்டோம் என்றும், நிச்சயம் நீதியின் முன்பாக நிறுத்துவோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலம், [மேலும்…]
கேரளாவில் வரலாறு காணாத வகையில் வாக்குபதிவு!
கேரள மாநில சட்டசபைக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. கேரள மாநில சட்டசபைக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் [மேலும்…]
இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் அடுத்தகட்ட நகர்வு! வாஷிங்டன் செல்லும் இந்தியக்குழு
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்காக இந்தியத் தூதுக்குழு இந்த மாத இறுதியில் வாஷிங்டன் செல்லவுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் [மேலும்…]
