ஏப்ரல் 21ஆம் நாள் மாலை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் மக்கள் மாமண்டபத்தில் லாவோஸ் மக்கள் [மேலும்…]
Category: இந்தியா
முக்கிய நகரங்களின் சிசிடிவி கேமராக்களை தணிக்கை செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவு
இந்தியாவின் முக்கிய நகரங்கள் முழுவதும் உள்ள சிசிடிவி வலையமைப்புகளை விரிவாக தணிக்கை செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) உத்தரவிட்டுள்ளது. காசியாபாத் காவல்துறையால் சமீபத்தில் [மேலும்…]
816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?
lநாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 816-ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகின்ற மக்களவைத் தேர்தலிலிருந்து பெண்களுக்கு மூன்றில் ஒரு [மேலும்…]
‘மேற்கு ஆசியப் போர் ஒரு எச்சரிக்கை மணி’: மக்களவையில் பிரதமர் மோடி கவலை
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும் அதனால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து பிரதமர் நரேந்திர [மேலும்…]
சென்செக்ஸ் இன்று 1,700 புள்ளிகளுக்கு மேல் சரிவு: அதற்கான காரணம் என்ன?
இந்தியப் பங்குச் சந்தை இன்று பெரும் சரிவை சந்தித்தது, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. மேற்கு ஆசியாவில் மோதல் நான்காவது வாரத்தில் [மேலும்…]
தலைகீழாக மாறிய வாழ்க்கை.. நான் தான் அந்தப் படத்தின் இயக்குனர்
வாழ்க்கை எந்த நேரத்திலும் தலைகீழாக மாறலாம் என்பதற்குச் சாட்சியாக, ஒரு காலத்தில் கோடீஸ்வரராக இருந்த இளைஞர் ஒருவர் தற்போது தெருவில் பிச்சை எடுக்கும் உருக்கமான [மேலும்…]
நிறுவன சட்டங்களில் முக்கிய திருத்தங்கள்: லோக்சபாவில் இன்று புதிய மசோதா தாக்கல்
இந்தியாவில் தொழில் தொடங்குவதை எளிதாக்கவும், சிறு நிறுவனங்களின் பணிச்சுமையைக் குறைக்கவும் வழிவகை செய்யும் ‘நிறுவன சட்டங்கள் (திருத்த) மசோதா 2026’-ஐ (Corporate Laws Amendment [மேலும்…]
“எண்ணெய் இருப்பு இல்லை” இந்தியாவுக்கு ஈரான் கைவிரிப்பு
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு நெருக்கமான நாடான ஈரான் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை [மேலும்…]
கச்சா எண்ணெய், மின்சாரம், உர விநியோகம் குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை
மத்திய கிழக்கில் தொடர்ந்து அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரத் துறைகளின் தற்போதைய நிலை [மேலும்…]
இந்திய வரலாற்றில் நீண்டகாலம் பதவி வகித்த அரசுத் தலைவர்; பிரதமர் மோடி சாதனை
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மகத்தான மைல்கல்லைப் பிரதமர் நரேந்திர மோடி எட்டியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தின் தலைவராக மிக நீண்ட காலம் [மேலும்…]
இனி நெடுஞ்சாலைகளில் ஏஐ கழுகு பார்வை…! 4000 கி.மீ தூரத்திற்கு அதிநவீன கேமராக்கள்… இனி ரோட்டில் குழி இருந்தால் ஏஐ சொல்லும்… அமலாகிறது புதிய சிஸ்டம்..!!
நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. [மேலும்…]
