தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி, வரும் 15 அல்லது 16ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம், [மேலும்…]
Category: இந்தியா
பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு
வாரத்தின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) இந்தியப் பங்குச் சந்தை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வர்த்தகத் தொடக்கத்திலேயே மும்பை பங்குச் சந்தை [மேலும்…]
சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டின் தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்; எத்தனையாவது இடம் தெரியுமா?
ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியாவின் பாஸ்போர்ட் கடந்த ஆண்டு 85வது இடத்திலிருந்து 75வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இப்போது விசா இல்லாமல், [மேலும்…]
பிரதமர் அலுவலகம் இடமாற்றம்: ‘சேவா தீர்த்’, ‘கர்த்தவ்ய பவன்’ வளாகங்களை பிரதமர் திறந்துவைக்கிறார்
சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக, இந்திய பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகம் (PMO) பிரிட்டிஷ் காலத்து தெற்கு பிளாக்கிலிருந்து, அதிநவீன வசதிகள் கொண்ட ‘சேவா தீர்த்’ வளாகத்திற்கு [மேலும்…]
மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பலி: நர்ஸ் உயிரிழந்ததால் பதற்றம்
மேற்கு வங்க மாநிலம் வட 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாராசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் ஒருவர், நிபா வைரஸ் பாதிப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தார். [மேலும்…]
பொருளாதாரம் என்பது உயரடுக்கு மக்களுக்கானது மட்டுமல்ல – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி
மத்திய அரசின் நிதி என்பது இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய பணமல்ல என்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் [மேலும்…]
பங்களாதேஷ் தேர்தல் வெற்றி: தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பங்களாதேஷில் நடைபெற்று முடிந்த 13-வது நாடாளுமன்ற தேர்தலில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (BNP) பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி [மேலும்…]
இந்தியா திரும்பினால் மட்டுமே விசாரணை: விஜய் மல்லையாவிற்கு மும்பை உயர்நீதிமன்றம் கடும் நிபந்தனை
லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, தன்னை ‘பொருளாதாரக் குற்றவாளி’ (Fugitive Economic Offender) என அறிவித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மும்பை [மேலும்…]
விரைவில், மலேசியாவில் UPI வழியாக பணம் செலுத்தலாம்
இந்திய பயணிகள் விரைவில் மலேசியாவில் தங்கள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) பயன்பாடுகளை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும். NPCI சர்வதேச கட்டண லிமிடெட் [மேலும்…]
நரவனே புத்தக கசிவு ‘திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கை’: டெல்லி போலீசார்
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவின் நினைவு குறிப்பான ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி கசிவு தொடர்பாக டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு [மேலும்…]
மும்பையில் அடுத்தடுத்து 12 சிறுவர்கள் மாயம்!
மும்பையில் கடந்த 36 மணிநேரத்தில் 12 சிறுவர்கள் காணாமல் போனதால் உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 36 மணி நேரத்தில் மும்பை மாநகரம் முழுவதும் [மேலும்…]
