இந்தியா

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென்னாபிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி  

டெல்லியில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணத்தை இன்று தொடங்கினார். [மேலும்…]

இந்தியா

10-வது முறையாக முதல்வரான நிதிஷ் குமார்!

பீகார் : முதலமைச்சராக 10-வது முறையாக நவம்பர் 20 அன்று பதவியேற்ற நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அவர் தனது நீண்ட [மேலும்…]

இந்தியா

செங்கோட்டை தாக்குதல் புல்வாமா பாணியில் நடத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தகவல்  

டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த சமீபத்திய கார் குண்டுவெடிப்புத் தாக்குதல், புல்வாமா தாக்குதலின் பாணியைப் போலவே உள்ளது என்றும், இது [மேலும்…]

இந்தியா

டைம்ஸ் தரவரிசையில் அதிக கல்வி நிறுவனங்கள் இடம் பெற்ற நாடாக உருவெடுத்தது இந்தியா  

டைம்ஸ் உயர் கல்வி (THE) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான பல்துறை அறிவியல் தரவரிசையில் (Interdisciplinary Science Rankings – ISR) 88 இந்திய [மேலும்…]

இந்தியா

டெல்லியில் தொடர்ந்து 7 ஆவது நாளாக ‘மிக மோசமான’ காற்றுத் தரம்  

டெல்லியில் காற்றுத் தரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) காலை சற்று மேம்பட்டிருந்தாலும், தொடர்ந்து ஏழாவது நாளாக ‘மிக மோசமான’ (Very Poor) பிரிவிலேயே நீடிப்பதால், [மேலும்…]

இந்தியா

பிரதமர் மோடி இன்று தென்ஆப்பிரிக்கா பயணம்..!

ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் வருகிற 22 மற்றும் 23-ந்தேதிகளில் நடக்கிறது. இந்த உச்சி மாநாட்டில் [மேலும்…]

இந்தியா

Auroville Lit Festival மற்றும் மார்கழி விழா – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அழைப்பு!

Auroville Lit Festival நிகழ்வில் பங்கேற்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. குஜராத் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளரும், ஆரோவில் அறக்கட்டளை [மேலும்…]

இந்தியா

நக்சல்களை வேரறுத்த மோடி – அமித்ஷா கூட்டணி : கெடுவிற்குள் சாதித்தது எப்படி?

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாட்டில் நக்சலைட்களின் இடதுசாரி தீவிரவாதம் நிரந்தரமாக ஒழிக்கப்படும் என்று சூளுரைத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, காலக்கெடுவுக்கு [மேலும்…]

இந்தியா

கேரளா: 16வயது மகனை ISIS அமைப்பில் சேரத் தூண்டிய தாய் மீது வழக்கு  

கேரளாவில் பதினாறு வயது இளைஞரை தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பில் சேருமாறு தூண்டியதாக, அவரது தாய் மற்றும் அவரது பார்ட்னர் மீது [மேலும்…]

இந்தியா

டெல்லியில் தீவிரமடைந்த காற்று மாசு: சிவப்பு மண்டலத்தில் நுழைந்தது AQI  

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு நிலைமை இன்று (வியாழக்கிழமை) மீண்டும் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. நகரின் ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு [மேலும்…]