உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அண்மையில் வேலை இல்லாத இளைஞர்களை பார்த்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய நிலையில் பின்னர் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்து [மேலும்…]
Category: இந்தியா
2033க்குள் யுரேனியம் இறக்குமதியை நான்கு மடங்கு அதிகரிக்க இந்தியா திட்டம்
எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு மூலோபாய நடவடிக்கையாக, இந்தியா 2033 ஆம் ஆண்டுக்குள் யுரேனிய இறக்குமதியை கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் [மேலும்…]
இது போருக்கான யுகம் அல்ல; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண மோடி வலியுறுத்தல்
திங்கட்கிழமை (ஜூன் 16) சைப்ரஸுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நடந்து வரும் இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில் உலகளாவிய அமைதி [மேலும்…]
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்..
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து, திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடன் பணியாற்றியவர் நெல்லை சு.முத்து. [மேலும்…]
ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இன்று கனடா செல்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 15 அன்று சைப்ரஸ் குடியரசு, கனடா மற்றும் குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சைப்ரஸுக்கு சென்ற [மேலும்…]
ஏர் இந்தியா விமானத்தின் இரண்டாவது Black box மீட்கப்பட்டது
ஜூன் 12 ஆம் தேதி விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171 இன் இரண்டாவது Black Box மீட்கப்பட்டுள்ளதாக சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் [மேலும்…]
2026 மார்ச் 31-க்குள் நக்சலிசம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் : அமித்ஷா திட்டவட்டம்!
அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் நக்சலிசம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாகத் [மேலும்…]
உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் ஏழு பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சன்னதி அருகே ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) அதிகாலை ஏற்பட்ட ஒரு துயர சம்பவத்தில், ஆறு யாத்ரீகர்கள் மற்றும் விமானி [மேலும்…]
சைப்ரஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி!
சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக, டெல்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். சைப்ரஸ் நாட்டு அதிபர் [மேலும்…]
கேரளா : அவசரமாக தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம்!
பிரிட்டனைச் சேர்ந்த எஃப்-35 போர் விமானம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறங்கியது. எரிபொருள் தீர்ந்ததால், தரையிறங்கியதாகக் கூறப்படும் [மேலும்…]
ஜூன் 15-19 வரை பிரதமர் மோடி சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியாவுக்கு பயணம்
பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 15 முதல் 19 வரை சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு மூன்று நாடுகளின் அதிகாரப்பூர்வ பயணத்தை [மேலும்…]
