இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), 2026 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க கோடைகாலப் இன்டர்ன்ஷிப் பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. ரிசர்வ் வங்கியின் [மேலும்…]
Category: இந்தியா
பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் நாடுகளுக்கு பயணம்: முக்கிய நோக்கம் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், டிசம்பர் 15 முதல் டிசம்பர் 18 வரை ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் [மேலும்…]
வடமேற்கு, மத்திய இந்தியாவில் வெள்ளிக்கிழமை வரை குளிர் அலை நீடிக்கும்
மத்திய மற்றும் மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் வியாழக்கிழமை வரை குளிர் அலை நிலைகள் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) [மேலும்…]
நாட்டில் இந்த மாநிலத்தில் மட்டும் எம்எல்ஏக்களுக்கு சம்பளம் ரூ.3.45 லட்சம்… ஏன் தெரியுமா..?
ஒடிசா மாநில எம்.எல்.ஏ.க்கள் கடந்த சில ஆண்டுகளாக சம்பள உயர்வை கோரிய நிலையில், அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சம்பள உயர்வு மசோதா மாநில சட்டசபையில் [மேலும்…]
SIR பணி நாளையுடன் நிறைவு- 70 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வாய்ப்பு
SIR பணி நாளையுடன் நிறைவு- 70 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வாய்ப்புதமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த [மேலும்…]
இந்தியாவில் மிகவும் மன அழுத்தமுள்ள நகரம் எது தெரியுமா?
சமீபத்திய உலகளாவிய ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள ஒரு மெட்ரோ நகரம், உலகின் மிகவும் மன அழுத்தமுள்ள நகரங்களின் பட்டியலில் டாப் 10-ல் இடம்பிடித்துள்ளது. வரலாற்று [மேலும்…]
தலைமை தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்க மோடி, ஷா, ராகுல் காந்தி சந்திப்பு
அடுத்த தலைமை தகவல் ஆணையரை (CIC) நியமிப்பது குறித்து முடிவு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் [மேலும்…]
ராஜாஜிக்கு பிரதமர் மோடி அஞ்சலி: அரிய ஆவணங்களை பகிர்ந்து மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த அரசியல் தலைவருமான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். ராஜாஜி [மேலும்…]
2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 35 பில்லியன் டாலர் முதலீடு செய்ய அமேசான் திட்டம்
2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 35 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முதலீடு அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்த, குறிப்பாக [மேலும்…]
வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்..? மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி
தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் மாநிலங்களவையில் நேற்று விவாதத்தை தொடக்கிவைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். [மேலும்…]
பிரேசில் மாடல் அழகிக்கு இந்திய வாக்காளர் பட்டியலில் இடம் கிடைத்தது எப்படி?- ராகுல்காந்தி
வாக்குத்திருட்டு என்பது ஒரு தேசவிரோத நடவடிக்கை என மக்களவையில் எம்பி ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார். மக்களவையில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, “ஜனநாயகத்தை சிதைப்பதற்காக [மேலும்…]
