அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வாரத்தில் வரலாறு காணாத வகையில் 97 என்ற மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. இந்த [மேலும்…]
Category: இந்தியா
‘வந்தே மாதரம்’ பாடல் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதம்: பிரதமர் தொடங்கி வைக்கிறார்
தேசியப் பாடலான “வந்தே மாதரம்”-மின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாடாளுமன்றத்தில் நடைபெறும் நீண்ட விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். [மேலும்…]
நாளை முதல் இந்தியப் பங்குச் சந்தையில் முக்கிய மாற்றம்
இந்தியப் பங்குச் சந்தையில், திங்கட்கிழமை (டிசம்பர் 8) முதல் ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் எஃப்&ஓ (Equity Derivatives – F&O) பிரிவுக்கு முன்-திறப்பு அமர்வு (Pre-open [மேலும்…]
விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் முழுமையாக சரியாகும்- இண்டிகோ நிறுவனம்
விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் முழுமையாக சரியாகும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானப் பணியாளா்களுக்கு குறிப்பாக விமானிகளுக்கு குறிப்பிட்ட ஓய்வு அளிக்கும்பொருட்டு ‘விமானப் [மேலும்…]
ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்து துபாயை நாடும் இளம் இந்தியக் கோடீஸ்வரர்கள்
சமீப காலமாக, துபாயின் ரியல் எஸ்டேட் சந்தையில் புதிய மற்றும் ஆற்றல் வாய்ந்த முதலீட்டாளர்கள் குழு ஒன்று உருவாகி வருகிறது. அவர்கள், 20 வயதுகளின் [மேலும்…]
திருப்பதி வைகுண்ட வாசல் தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு விவரங்கள்
திருமலை ஏழுமலையான் கோயிலில் மிகவும் புனிதம் வாய்ந்த வைகுண்ட துவார தரிசனம் (வைகுண்ட ஏகாதசி தரிசனம்) டிசம்பர் 30, 2025 முதல் 2026 ஆம் [மேலும்…]
ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
வங்கிக்களுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி [மேலும்…]
அனில் அம்பானி குழுமத்தின் Rs.1,120 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை
பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தின் ₹1,120 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் (ED) முடக்கியுள்ளது. இந்த நடவடிக்கை [மேலும்…]
‘ஒன்றாகச் செயல்பட வேண்டும்…’: மோடி, புதின் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்
பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் டிசம்பர் 5 வெள்ளிக்கிழமை புதுடில்லியில் இருதரப்பு உச்சிமாநாட்டை நடத்தினர். ரஷ்யா-உக்ரைன் மோதல் நீடித்து வரும் [மேலும்…]
2030 வரை பொருளாதார ஒத்துழைப்பை தொடரும் இந்தியா-ரஷ்யா; எண்ணெய் விற்பனையும் தொடரும்
பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, 2030 வரை இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதாக [மேலும்…]
புடின் வருகையால் பாதுகாப்புத் துறை பங்குகள் உயர்வு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு வருகை தரும் நிலையில், இந்தியப் பாதுகாப்புத் துறை [மேலும்…]
