பாராமதியில் இன்று நிகழ்ந்த விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். விமான விபத்தில் உயிரிழந்த மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் [மேலும்…]
Category: இந்தியா
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விதைகள் மசோதா 2026 அறிமுகம் – மத்திய அரசு திட்டம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விதைகள் மசோதா 2026 அறிமுகம் செய்யப்படவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் விதைகள் [மேலும்…]
முன்னாள் VP ஜக்தீப் தன்கர் இரண்டு முறை சுயநினைவை இழந்ததால் மருத்துவமனையில் அனுமதி
இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், வார இறுதியில் இரண்டு முறை சுயநினைவை இழந்ததால், புது டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ [மேலும்…]
ஜனவரி 14-க்கு பிறகு பிரதமர் மோடி புதிய அலுவலகத்திற்கு மாறுகிறாராம்
ஜனவரி 14 ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது அலுவலகத்தை ரைசினா மலைக்கு அருகிலுள்ள ஒரு புதிய இடத்திற்கு மாற்றுவார் என்று [மேலும்…]
மத்திய அரசுக்கு எதிராக சத்தியாகிரகம் அறிவித்த பினராயி விஜயன்….!!
மத்திய அரசுக்கு (ஒன்றிய அரசு) எதிராகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒரு மிகப்பெரிய சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்துள்ளார். மாநில அரசுகளுக்கு இருக்கும் அரசியல் [மேலும்…]
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை தொடக்கம்:டிக்கெட் முன்பதிவு விதிகள், கட்டண விபரங்கள்
வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி கொண்ட (Sleeper) முதல் சேவையை, ஜனவரி மாத மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். [மேலும்…]
புதிய டாடா பஞ்ச் நாளை அறிமுகம்: சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்தியாவின் மிகவும் பிரபலமான மைக்ரோ எஸ்யூவி காரான டாடா பஞ்ச், அதன் முதல் மிகப்பெரிய அப்டேட்டுடன் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) வெளியாகிறது. 2021 இல் [மேலும்…]
இந்தியாவில் ஜெர்மன் அதிபர்: இந்தப் பயணத்தின் நோக்கம் என்ன?
ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனவரி 12 [மேலும்…]
இனி, இலவச ஏடிஎம் வரம்புகளை தாண்டினால் எஸ்பிஐ அதிக கட்டணம் வசூலிக்கும்
பாரத ஸ்டேட் வங்கி (SBI) டிசம்பர் 1, 2025 முதல் அதன் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியுள்ளது. பரிமாற்ற கட்டணங்கள் அதிகரித்த பிறகு இந்தத் [மேலும்…]
சரிவில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி அடைய என்ன காரணம்?
இந்திய பங்குச் சந்தை திங்கட்கிழமை (ஜனவரி 12) காலை வர்த்தகத்திலேயே கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சுமார் 500 [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் நடமாட்டம்;பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை
ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லை (IB) மற்றும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு (LoC) பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை, பாகிஸ்தானில் இருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்துக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் [மேலும்…]
