இந்தியா

ஜனவரி 14-க்கு பிறகு பிரதமர் மோடி புதிய அலுவலகத்திற்கு மாறுகிறாராம்  

ஜனவரி 14 ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது அலுவலகத்தை ரைசினா மலைக்கு அருகிலுள்ள ஒரு புதிய இடத்திற்கு மாற்றுவார் என்று [மேலும்…]

இந்தியா

மத்திய அரசுக்கு எதிராக சத்தியாகிரகம் அறிவித்த பினராயி விஜயன்….!! 

மத்திய அரசுக்கு (ஒன்றிய அரசு) எதிராகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒரு மிகப்பெரிய சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்துள்ளார். மாநில அரசுகளுக்கு இருக்கும் அரசியல் [மேலும்…]

இந்தியா

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை தொடக்கம்:டிக்கெட் முன்பதிவு விதிகள், கட்டண விபரங்கள்  

வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி கொண்ட (Sleeper) முதல் சேவையை, ஜனவரி மாத மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். [மேலும்…]

இந்தியா

புதிய டாடா பஞ்ச் நாளை அறிமுகம்: சிறப்பம்சங்கள் என்னென்ன?  

இந்தியாவின் மிகவும் பிரபலமான மைக்ரோ எஸ்யூவி காரான டாடா பஞ்ச், அதன் முதல் மிகப்பெரிய அப்டேட்டுடன் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) வெளியாகிறது. 2021 இல் [மேலும்…]

இந்தியா

இந்தியாவில் ஜெர்மன் அதிபர்: இந்தப் பயணத்தின் நோக்கம் என்ன?  

ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனவரி 12 [மேலும்…]

இந்தியா

இனி, இலவச ஏடிஎம் வரம்புகளை தாண்டினால் எஸ்பிஐ அதிக கட்டணம் வசூலிக்கும்  

பாரத ஸ்டேட் வங்கி (SBI) டிசம்பர் 1, 2025 முதல் அதன் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியுள்ளது. பரிமாற்ற கட்டணங்கள் அதிகரித்த பிறகு இந்தத் [மேலும்…]

இந்தியா

சரிவில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி அடைய என்ன காரணம்?  

இந்திய பங்குச் சந்தை திங்கட்கிழமை (ஜனவரி 12) காலை வர்த்தகத்திலேயே கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சுமார் 500 [மேலும்…]

இந்தியா

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் நடமாட்டம்;பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை  

ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லை (IB) மற்றும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு (LoC) பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை, பாகிஸ்தானில் இருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்துக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் [மேலும்…]

இந்தியா

ஐநாவின் உயரிய விருது வென்ற இந்திய ராணுவ அதிகாரி மேஜர் சுவாதி சாந்தகுமார்  

இந்திய ராணுவத்தின் மேஜர் சுவாதி சாந்தகுமார், ஐநா சபையின் பாலின சமத்துவத்திற்கான ‘பெண் அமைதி காப்பாளர்’ விருதை வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். தென் [மேலும்…]

இந்தியா

ஜன.29 முதல் கராச்சி – டாக்கா விமானச் சேவை – இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்குமா டெல்லி?

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் – வங்கதேச நாடுகள் நெருக்கம் காட்டி வரும் சூழலில், 14 ஆண்டுகளுக்குப் பின்னர், கராச்சி – டாக்கா இடையே விமானச் [மேலும்…]