டி20 உலகக்கோப்பையை முடித்த கையோடு ஐபிஎல்லுக்கு தயாராகி வருகிறது இந்தியா. மார்ச் 28ம் தேதியன்று இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் [மேலும்…]
Category: இந்தியா
200 ஆண்டு இல்லாத கனமழையால் தத்தளிக்கும் ஆந்திரா
ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமான வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) இரவு முதல் 8 பேர் பலியாகியுள்ளனர். வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த [மேலும்…]
எதிர்க்கட்சித் தலைவரான பின் முதல்முறையாக அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி
எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின், ராகுல் காந்தி செப்டம்பர் 8 முதல் 10 வரை அமெரிக்காவிற்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளார். ராகுல் [மேலும்…]
எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.38 உயர்வு
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்ததையடுத்து, இந்தியா முழுவதும் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. [மேலும்…]
3 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
மீரட் – லக்னோ, மதுரை – பெங்களூரு மற்றும் சென்னை – நாகர்கோவிலுடன் இணைக்கும் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர [மேலும்…]
பிரதமர் மோடி சிங்கப்பூர் மற்றும் புருனே பயணம்
பிரதமர் நரேந்திர மோடி போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு தனது வரலாற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அடுத்ததாக செப்டம்பர் [மேலும்…]
ஃபின்டெக் துறையில் 500 சதவீத வளர்ச்சி கண்ட ஸ்டார்ட்அப்
உலகிலேயே இணையற்ற வேகம் மற்றும் அளவுடன் இந்தியா ஃபின்டெக் எனப்படும் நிதித் தொழில்நுட்பத் துறையில் முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் [மேலும்…]
2024-25 முதல் நான்கு மாதங்களில் நிதிப் பற்றாக்குறை 17.2 சதவீதம்
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலைக்கான முதல் நான்கு மாதங்களின் முடிவில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை முழு ஆண்டு இலக்கில் 17.2 சதவீதத்தைத் தொட்டது. வெள்ளியன்று (ஆகஸ்ட் [மேலும்…]
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு வரலாறு காணாத உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 23 நிலவரப்படி 7.02 பில்லியன் டாலர் அதிகரித்து 681.69 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. [மேலும்…]
மத்திய அரசின் அமைச்சரவை செயலாளராக டிவி சோமநாதன் பொறுப்பேற்பு
ராஜீவ் கவுபா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) மத்திய அரசின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான அமைச்சரவை [மேலும்…]
ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகளைப் போல் நடித்து [மேலும்…]
