இந்தியா

வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக பெரும் கூட்டத்தை நடத்தியது ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள் 

மக்களவை தேர்தல் முடிவடைய உள்ள நிலையில், ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள் முக்கிய வியூகக் கூட்டத்தை நடத்தி வருகிறது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் [மேலும்…]

இந்தியா

‘தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது என் வாழ்க்கை’: கன்னியாகுமரி தியானத்திற்குப் பிறகு பிரதமர் மோடி உருக்கம்  

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தனது 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்டு தமிழ் கவிஞர் திருவள்ளுவருக்கு [மேலும்…]

இந்தியா

பொது தேர்தல் கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் 1-3 இடத்தில் தாமரை மலரும்; மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு அதிக வாய்ப்பு

மக்களவைத் தேர்தலின் ஏழு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்காளர்கள், வாக்குச்சாவடி பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உட்பட, வாக்குப்பதிவில் [மேலும்…]

இந்தியா

இறுதிக்கட்ட பொது தேர்தல்: 57 இடங்களில் இன்று வாக்குப்பதிவு 

பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுமா? இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் இன்று 2024 பொது [மேலும்…]

இந்தியா

வெப்ப அலை : தேசிய பேரிடராக அறிவிக்க அறிவுறுத்தல்!

ராஜஸ்தானில் வெப்பத் தாக்கத்தால் 5 பேர் பலியான நிலையில், வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிப்பதற்கான தருணம் வந்துவிட்டதாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ராஜஸ்தானில் [மேலும்…]

இந்தியா

பிரதமர் பயணத் திட்டத்தில் மாற்றம்!

பிரதமர் மோடியின் பயண திட்டத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்…]

இந்தியா

பிரதமர் மோடி பகவதியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்!

கன்னியாகுமரியில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகை தந்தார். கன்னியாகுமரியில் தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகை தர உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு [மேலும்…]

இந்தியா

கேரளாவில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது;

தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்கியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பருவ மழை வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு முன்னேறியுள்ளது [மேலும்…]

இந்தியா

‘கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்…’: மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங்

லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி பேசியவிதம் “பிரிவினையூட்டும் வெறுப்பு பேச்சுகள்” என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார். [மேலும்…]

இந்தியா

தங்க கடத்தல் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் உதவியாளர் டெல்லியில் கைது 

காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் தனி உதவியாளர் சிவகுமார் பிரசாத், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். [மேலும்…]