பெண்களை அச்சுறுத்தும் கருப்பை வாய் புற்றுநோயைத் (Cervical Cancer) தடுக்கும் ஒரு மிக முக்கியமான முயற்சியை இன்று (ஜன. 27) முதல்வர் ஸ்டாலின் அவர்கள் [மேலும்…]
Category: இந்தியா
அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு; சீன எல்லையை இணைக்கும் நெடுஞ்சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது
அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சீனாவின் எல்லையுடன் இணைக்கப்பட்ட நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தை இந்தியாவின் மற்ற [மேலும்…]
கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: அமலாக்கத்துறை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அவருக்கு ஒன்பது [மேலும்…]
நடுத்தர வர்க்கத்தினர் மீது அதிக வரி விதிக்க காங்கிரஸ் திட்டம்! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
அரச குடும்ப இளவரசரும், அவரது ஆலோசகரும் மக்களுக்கு எதிரான சிந்தனையில் மூழ்கியுள்ளனர் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜாவில் நடைபெற்ற [மேலும்…]
இந்தியா- ஓமன் கடலோர காவல்படை ஆலோசனைக் கூட்டம்!
இந்திய கடலோர பாதுகாப்பு படை மற்றும் ராயல் ஓமன் கடலோர பாதுகாப்பு படை இடையே 5ஆவது வருடாந்திர உயர்மட்ட கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. கடல் [மேலும்…]
2-ம் கட்ட தேர்தல் – இன்றுடன் பிரச்சாரம் நிறைவு!
நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு இன்றுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட [மேலும்…]
அசாமில் 2ஆம் கட்ட தேர்தல் ஏற்பாடுகள் தயார்!
அசாம் மாநிலத்தில்மொத்தம் உள்ள 14 மக்களவை தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதியன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைப்பெற்றது. மீதமுள்ள 5 தொகுதிகளுக்கு இரண்டாம் [மேலும்…]
பாஜக முக்கிய தலைவர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை!
நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் [மேலும்…]
மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு! – துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு!
மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. கடந்த 2019ஆம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக [மேலும்…]
2027-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்! – நட்டா நம்பிக்கை!
“ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஊழல் செய்தார்கள், மக்களை மறந்துவிட்டார்கள் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார். மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் [மேலும்…]
ராஜீவ் சந்திரசேகர் குறித்து பொய் பிரச்சாரம் செய்ததாக சசி தரூர் மீது வழக்கு
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குறித்து தவறான பிரச்சாரம் செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை வேட்பாளருமான சசி தரூர் மீது வழக்கு பதிவு [மேலும்…]
