இந்தியா

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

2047ம் ஆண்டுக்குள் அனைத்துத் துறைகளிலும் இந்தியா நம்பர் ஒன் நாடாக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக, உள்துறை அமைச்சர் [மேலும்…]

இந்தியா

ஜம்மு-காஷ்மீர் : விமரிசையாக நடைபெற்ற படகு போட்டி – 700 பேர் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் காவல்துறையால் நடத்தப்பட்ட படகு போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா துறையை மேம்படுத்துவது மற்றும் இளைஞர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் [மேலும்…]

இந்தியா

பேங்க் நிஃப்டி குறியீடு 55,000 புள்ளிகளைக் கடந்து சாதனை  

இந்தியாவின் வங்கித் துறைக்கான முக்கிய அளவுகோலாகக் கருதப்படும் பேங்க் நிஃப்டி குறியீடு, 55,000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இது, ஆகஸ்ட் 25க்குப் [மேலும்…]

இந்தியா

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்று 67 பேருக்கு உறுதி;18 பேர் உயிரிழப்பு  

இந்த ஆண்டு கேரளாவில் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் எனப்படும் அரிய மற்றும் பெரும்பாலும் ஆபத்தான மூளை தொற்று 67 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் இதுவரை [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி Rs.1 டிரில்லியன் மதிப்பை தாண்டியது  

இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 2026 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் ₹1 டிரில்லியனைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ₹64,500 கோடியாக [மேலும்…]

இந்தியா

வக்ஃப் திருத்தச் சட்டத்தில் சில முக்கியப் பிரிவுகளுக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் தடை  

வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 இன் சில முக்கியப் பிரிவுகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தப் பிரிவுகள் தன்னிச்சையான அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகக் [மேலும்…]

இந்தியா

பழங்குடி சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை பாஜக சரிசெய்யும் : பிரதமர் மோடி

பழங்குடி இனச் சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை சரிசெய்ய பாஜக உறுதி பூண்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கோலாகாட் பகுதியில் உள்ள [மேலும்…]

இந்தியா

நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யவில்லை – நிர்மலா சீதாராமன்..!

ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் குறித்த கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:- இதற்கு முன்பு ஜி.எஸ்.டி.யில் ஏதாவது குறை இருப்பதாக மக்கள் [மேலும்…]

இந்தியா

அசாமில் ரூ.18,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்  

விக்சித் பாரத், விக்சித் அசாம் (வளர்ந்த இந்தியா, வளர்ந்த அசாம்) என்ற இலக்குடன், அசாமில் ₹18,530 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் [மேலும்…]

இந்தியா

அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் மிதமான அளவில் நிலநடுக்கம்  

அசாமில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) 5.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் மேற்கு வங்காளம் மற்றும் அண்டை நாடான [மேலும்…]