இந்திய விமானப்படைக்கு (IAF) சொந்தமான ஏஎன்-32 (AN-32) ரக போக்குவரத்து விமானம் ஒன்று அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் விபத்துக்குள்ளானது. தளத்தில் ஏஎன்-32 [மேலும்…]
Category: இந்தியா
காலியாக உள்ள ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!
தமிழகத்தில் காலியாக உள்ள ஒரேயொரு ராஜ்யசபா எம்பி பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. சட்டசபை தேர்தலின் போது மயிலம் தொகுதியில் அதிமுக [மேலும்…]
ஜூன் 1, 2026 முதல் யுபிஐ மற்றும் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் புதிய விதிகள் அமல்!
இன்று (ஜூன் 1, 2026) திங்கள் கிழமை முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை (யுபிஐ) மற்றும் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோக முறையில் புதிய விதிகள் [மேலும்…]
கடற்படை தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி ஓய்வு பெற்றார்
இந்திய கடற்படை தலைமை தளபதி பொறுப்பில் இருந்து அட்மிரல் தினேஷ் திரிபாதி ஓய்வுபெற்றார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு அழைத்தபோதெல்லாம் கடற்படை தன் கடமையைச் [மேலும்…]
இந்திய கடற்படையின் 27-வது தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!
இந்திய கடற்படையின் 27-வது தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்றபின் பேசிய அவர், சவால்கள் நிறைந்த தற்போதைய சூழலில், நாட்டின் [மேலும்…]
சொந்தக் கட்சியினரே செய்த துரோகம்… அதிர்ச்சியில் மம்தா…!!!
மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் தற்போது ஒரு புதிய அதிர்ச்சித் திருப்பம் [மேலும்…]
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்?
ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் சனிக்கிழமையன்று (மே 30) வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் காமிகேஸ் போர் ட்ரோன் ஒன்று ஜபோரிஷியா அணுமின் நிலையத்தைத் [மேலும்…]
சாதித்துக் காட்டிய இந்திய வீரர்கள்.. 134-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்!
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை தனது புகழ்பெற்ற மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ உரையின் 134வது எபிசோட் மூலம் இந்திய [மேலும்…]
இந்தியாவின் புதிய சிடிஎஸ் ஆக பொறுப்பேற்ற தமிழரின் அதிரடி திட்டம்!
இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக (சிடிஎஸ்) ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 31) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். நேற்று சனிக்கிழமையுடன் தனது [மேலும்…]
இந்தியாவுக்கு தொடர்ந்து குடைச்சல் தந்தால் ஆப்ரேஷன் சிந்துார் 2.0 நிச்சயம் – ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை!
இந்தியாவுக்கு பாகிஸ்தான் குடைச்சல் தந்தால், ஆப்ரேஷன் சிந்துார் 2.0 நடத்தப்படும் என ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் புனேயில் உள்ள [மேலும்…]
ராணுவத்தில் இந்தியா சக்தி வாய்ந்த நாடு; அமெரிக்கா பாராட்டு
ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு என அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் வியந்து பாராட்டியுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் [மேலும்…]
