மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் இனி எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும், நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி [மேலும்…]
Category: இந்தியா
“மார்ச் 10-ல் தேர்தல் தேதி அறிவிப்பு?” – தலைமைச் செயலகத்தில் முருகானந்தம் போட்ட மெகா மீட்டிங் அனல் பறக்கும் அரசியல் களம்….!!
5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி மார்ச் 10-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் பணிகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. [மேலும்…]
முத்ரா யோஜனா திட்டத்தில் கீழ் 3.6 லட்சம் கோடி நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது மத்திய அமைச்சர் எல்.முருகன்
முத்ரா யோஜனா திட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை [மேலும்…]
கேரளாவை, ‘கேரளம்’ என்று மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க முடிவு
கேரள மாநிலத்தை “கேரளம்” என்று பெயர் மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, கேரள மாநில சட்டமன்றத்தில் [மேலும்…]
டெல்லி நோக்கி சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விபத்து…7 பேர் பலி !
ஜார்க்கண்ட் : மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த ஏர் அம்புலன்ஸ் (Air Ambulance) விமானம் திங்கள்கிழமை இரவு சத்ரா மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. இந்த [மேலும்…]
சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு, முதலீட்டாளர்கள் Rs.3 டிரில்லியன் இழந்தனர்
இந்திய பங்குச் சந்தை இன்று சரிவுடன் தொடங்கியது. நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் பெரிய சரிவை கண்டன. இந்த சரிவு முக்கியமாக ஐடி மற்றும் [மேலும்…]
பால் குடித்து 4 பேர் பலி! ஆந்திராவில் சோகம்
கலப்பட பால் குடித்து ஆந்திராவில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் [மேலும்…]
அமெரிக்கா-ஈரான் போர் பதட்டங்கள் அதிகரித்த நிலையில் இந்தியா விடுத்த எச்சரிக்கை
ஈரானில் உள்ள தனது குடிமக்களுக்கு இந்திய அரசாங்கம் ஒரு புதிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது. கிடைக்கக்கூடிய எந்த வழியிலும் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. [மேலும்…]
இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!
இந்தியா – அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே [மேலும்…]
மாச வருமானம் ₹1,20,000…. உபெர் டிரைவரின் ‘மெகா’ சாதனை….!!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹஜ்ரத் என்ற கார் ஓட்டுநர், டெல்லியில் உபெர் நிறுவனத்தில் இணைந்து சுமார் 50,000 பயணங்களை வெற்றிகரமாக முடித்து ஒரு புதிய [மேலும்…]
நாட்டின் அதிவேக மெட்ரோ ‘நமோ பாரத்’ தயார்! இனி டெல்லி டூ மீரட் 55 நிமிடம் தான்..!
விரைவு ரயில் சேவையின் முன்னோட்டமாக டெல்லியில் இருந்து மீரட் வரைக்கும் செல்லும் வகையில், புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். [மேலும்…]
