அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியில் தமிழக அரசின் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய பணியில் [மேலும்…]
Category: உலகம்
எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ அதிரடி கைது!
பிரிட்டன் மன்னர் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், இன்று அதிகாலை நோர்போக் நகரில் உள்ள சாண்டிரிங்ஹாம் எஸ்டேட்டில் வைத்து காவல்துறையினரால் கைது [மேலும்…]
பாகிஸ்தான் கராச்சியில் பயங்கர எரிவாயு கசிவு வெடிப்பு: 16 பேர் பலி
பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில், ரம்ஜான் மாதத்தின் முதல் நாளான இன்று அதிகாலை ஒரு குடியிருப்புக் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குழந்தைகள் உட்பட [மேலும்…]
தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை
தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (பிப்ரவரி 19) ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024 [மேலும்…]
எண்ணெய் வாங்குவதில் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை இந்தியா என்று ரஷ்யா தெரிவித்துள்ளது
ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக அமெரிக்கா சமீபத்தில் கூறியதை ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது. ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் [மேலும்…]
ஈரானை தாக்கத் தயாராகும் அமெரிக்கா? இந்த வார இறுதியிலேயே போர் தொடங்க வாய்ப்பு?
ஈரானின் அணுசக்தி மையங்கள் நிலத்தடியில் பதுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நாட்டின் மீது இந்த வார இறுதியிலேயே தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயாராக [மேலும்…]
மத்திய கிழக்கில் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா!
மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு [மேலும்…]
‘ஆல்பாபெட், மைக்ரோசாப்ட், ஐபிஎம் CEO-கள் அனைவரும் இந்தியர்கள்’: இந்தியாவை பாராட்டிய பிரெஞ்சு அதிபர்
புதுமைகளில் இந்தியாவின் அதிகரித்து வரும் உலகளாவிய தலைமையை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பாராட்டியுள்ளார். செவ்வாய்க்கிழமை மும்பையில் நடந்த இந்தியா-பிரான்ஸ் புதுமை மன்றத்தில் பேசிய [மேலும்…]
முகமது யூனஸ் ஆட்சி முடிவு… தாரிக் ரஹ்மான் பிரதமர் பதவியேற்பு!
வங்காளதேசம் : வங்கதேசத்தில் முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. முகமது யூனஸ் தலைமையில் செயல்பட்டு வந்த இடைக்கால அரசு (interim government) முழுமையாக முடிவுக்கு [மேலும்…]
மார்ச் 31க்கு பிறகு பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?
ராவி நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு உபரி நீர் பாய்வதை இந்தியா விரைவில் கட்டுப்படுத்தும். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஷாபூர் கண்டி அணை திட்டம் மார்ச் 31 ஆம் [மேலும்…]
உலகளாவிய அளவில் முடங்கிய யூடியூப் சேவைகள்: தொழில்நுட்ப கோளாறா?
உலகின் முன்னணி வீடியோ பகிர்வு தளமான யூடியூப், செவ்வாய்க்கிழமை அன்று திடீரென உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்தது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் [மேலும்…]
