14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரும் முறையே [மேலும்…]
Category: உலகம்
ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்! – ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு!
ஆப்கானிஸ்தானில் இன்று 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 2.18 மணிக்கு நிலநடுக்கம் [மேலும்…]
ஓய்வு பயணத்திற்காக ஈரானுக்குள் நுழையும் இந்திய குடிமக்களுக்கு விசா தேவையில்லை
புதுடெல்லி: ஓய்வு நேர பயணத்திற்காக ஈரானுக்குள் நுழையும் விமான நிறுவனங்கள் இந்திய குடிமக்களுக்கு இனி விசா தேவையில்லை என ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த [மேலும்…]
சிலி நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து: முன்னாள் அதிபர் பலி!
சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஜெபாஸ்டியன் பினேரா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். தென் அமெரிக்க நாடான சிலியில் இரண்டு முறை அதிபராக பதவி வகித்தவர் [மேலும்…]
ஜெர்மனி சர்வதேச பொம்மை கண்காட்சி : விற்று தீர்ந்த இந்திய பொம்மைகள்!
ஜெர்மனியின் நியூரம்பெர்க் சர்வதேச பொம்மை கண்காட்சியில் இந்திய பொம்மை தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய விற்பனை கிடைத்துள்ளன. ஜெர்மனியின் நியூரம்பெர்க்கில் ஐந்து நாள் சர்வதேச பொம்மைக் கண்காட்சி [மேலும்…]
சிலியில் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு!
சிலி நாட்டில் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகின. இதில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது. தென் அமெரிக்காவில் [மேலும்…]
சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 4ஆவது ஒத்திகை
2024ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான 4ஆவது ஒத்திகையைச் சீன ஊடகக் குழுமம் பிப்ரவரி 4ஆம் நாள் வெற்றிகரமாக நடத்தியது. கலை மற்றும் [மேலும்…]
தென் கரோலினா பிரைமரியில் ஜோ பிடனின் வெற்றி: பிடென் ஆட்சிக்கு வருவார்
ஹூஸ்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தென் கரோலினா பிரைமரி தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றார். [மேலும்…]
பெண் பார்க்க சாட் ஜிபிடி-ஐ நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்களில் ஒரே மாதிரியாக செயல்படும் வகையில் சாட் ஜிடிபி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்களின் வாய்மொழி உத்தரவின் மூலமாக தங்களுக்கு [மேலும்…]
அபுதாபியில், டாக்ஸி பயணிகள் இப்போது அலிபே பிளஸ் செயலி மூலம் தங்கள் கட்டணத்தைச் செலுத்தலாம்
அபுதாபியில் உள்ள டாக்ஸி பயணிகள் இனி Alipay Plus செயலி மூலம் தங்கள் கட்டணத்தைச் செலுத்தலாம். இந்தச் சேவை அபுதாபி போக்குவரத்து ஆணையத்தால் (ITC) [மேலும்…]
இந்திய கடற்படைக்கு பாகிஸ்தானியர்கள் நன்றி!
சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தான், ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விடியோவை இந்திய கடற்படை பகிர்ந்துள்ளது. சோமாலியா, [மேலும்…]
