புதிய நிதியாண்டின் தொடக்கமானது, வெளிநாடு செல்ல அல்லது குடிபெயர விரும்பும் இந்தியக் குடிமக்களுக்கு பெரும் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதம் முதல், முக்கிய நாடுகளில் [மேலும்…]
Category: உலகம்
ஈரானைச் சுற்றி இத்தனை நாடுகளா? வியக்க வைக்கும் புவியியல் ரகசியம்..
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள ஈரான், அதன் வரலாறு மற்றும் புவியியல் முக்கியத்துவம் காரணமாக உலக அளவில் எப்போதும் கவனிக்கப்படும் நாடாக உள்ளது. நிலப்பரப்பின் [மேலும்…]
பாகிஸ்தான் ஊரடங்கு: எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க லாக்டவுன் ஒன்றே வழியா? ஈரான் போரால் வந்த விபரீதம்.. ஷாபாஸ் அரசின் அதிரடி திட்டம்.. கசிந்த ரகசிய அறிக்கை..!!
ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வரத்து பாதிக்கப்பட்டதால், [மேலும்…]
“500 பேர் பலி”. நரகத்திற்கு நல்வரவு”… ஈரான் மண்ணில் கால் வைத்தால் அமெரிக்கர்கள் சவப்பெட்டியில் தான் செல்வார்கள்… பகிரங்க எச்சரிக்கை…!!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. துபாயில் மறைந்திருந்த அமெரிக்க ராணுவத்தின் இரண்டு ரகசியத் தளங்கள் மீது [மேலும்…]
ஆஸ்திரேலியாவில் ரத்தச் சிவப்பாக மாறிய வானம்: ‘நாரெல்லி’ சூறாவளியால் நிகழ்ந்த அதிசயம்
ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் கடந்த மார்ச் 27 அன்று வானம் திடீரென அடர் ரத்தச் சிவப்பு நிறத்திற்கு மாறியது. ஏதோ ஒரு ஹாலிவுட் அறிவியல் [மேலும்…]
பெரும் அதிர்ச்சி..! “அணு உலையைச் சிதைத்த இஸ்ரேல்!”
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் மேலும் கருமையடைந்துள்ள நிலையில், ஈரானின் அணுசக்தி மையங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய ராணுவம் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல் உலக [மேலும்…]
ஈரான்.. நடுக்கடலில் சீனக் கப்பல்களைத் திருப்பி அனுப்பியது ஏன்?
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் தனது நெருங்கிய நண்பனான சீனாவிற்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. ஹார்முஸ் [மேலும்…]
நேபாளத்தில் அதிரடி அரசியல் திருப்பம்: முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது
நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்ற அடுத்த சில மணி நேரங்களிலேயே, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்…]
அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள வளைகுடா ஹோட்டல்கள் குறிவைக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை
பிராந்தியத்தில் அமெரிக்க படை வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலில் இப்போது முறையான இலக்குகளாகிவிட்டன என்று ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. [மேலும்…]
போர் தீவிரமடைகிறதா? வெள்ளை மாளிகையின் மர்ம பதிவுகள் கவலையை தூண்டுகிறது
வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளில் தொடர்ச்சியான புதிரான வீடியோக்களையும் தெளிவற்ற படங்களையும் பதிவிட்டுள்ளது, இது வரவிருக்கும் அறிவிப்பு குறித்த யூகங்களைத் [மேலும்…]
நேபாள பிரதமராகப் பதவியேற்றார் முன்னாள் ராப் கலைஞர் பாலேந்திர ஷா
நேபாள அரசியலில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. முன்னாள் ராப் கலைஞரும், ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சியின் தலைவருமான பாலேந்திர ஷா (35), நேபாளத்தின் [மேலும்…]
