அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் ராணுவத் தாக்குதல்கள் காரணமாக, மத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் வான்வழிப் [மேலும்…]
Category: உலகம்
இந்தியா-ரஷ்யா கலாச்சார உறவுகளில் புதிய மைல்கல்; புத்தரின் புனிதச் சின்னங்கள் கல்மியாவுக்கு அனுப்பப்பட்டது
இந்தியா-ரஷ்யா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, புத்தரின் புனிதச் சின்னங்கள் ரஷ்யாவின் கல்மியா குடியரசின் தலைநகரான எலிஸ்டாவை சென்றடைந்துள்ளன. பொதுவாக புதுதில்லியில் உள்ள தேசிய [மேலும்…]
காசா அமைதி ஒப்பந்தம் குறித்து சந்தேகம் எழுப்பும் ஹமாஸ்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்த புதிய காசா அமைதி ஒப்பந்தம், உடனடியாக சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. காசாவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுவான [மேலும்…]
தெஹ்ரீக்-இ-லபாய்க் போராட்டத்தால் ஸ்தம்பித்த பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-லபாய்க் பாகிஸ்தான் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி நகரங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. போராட்டத்திற்கான காரணம், குறித்து [மேலும்…]
கனமழை மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வியட்நாம்!
தொடர் கனமழை காரணமாக வியட்நாமில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் [மேலும்…]
சீனாவுக்கு கூடுதலாக 100% வரி விதித்தார் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) சீன இறக்குமதிகள் மீது [மேலும்…]
சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தைவானின் பாதுகாப்பு அமைப்பான டி-டோம்
சீனாவிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் உத்தியின் ஒரு பகுதியாக, “டி-டோம்” என்று பெயரிடப்பட்ட ஒரு குவிமாடம் போன்ற வான் பாதுகாப்பு அமைப்பைக் கட்டமைக்கும் திட்டத்தை [மேலும்…]
டிரம்ப் எதிர்பார்த்த நோபல் பரிசு மிஸ்! அவரது ரியாக்ஷனை எதிர்கொள்ள தயார்நிலையில் நார்வே
2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு டொனால்ட் டிரம்பிற்கு கிடைக்கவில்லை. இதனால் அமெரிக்கா-நோர்வே உறவுகளில் ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர்கொள்ள நார்வே அரசியல்வாதிகள் தயாராகி வருகின்றனர். [மேலும்…]
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா கொரினா மச்சாடோ யார் தெரியுமா?
வெனிசுலாவின் மிகவும் செல்வாக்கு மிக்க எதிர்க்கட்சித் தலைவரும் ஆர்வலருமான மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. “வெனிசுலா [மேலும்…]
இங்கிலாந்து புறப்பட்டார் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்..!
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 2 நாள் அரசுமுறை பயணமாக 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் நேற்று முன்தினம் மும்பை வந்தடைந்தார். நேற்று [மேலும்…]
இன்று நோபல் அமைதி விருது அறிவிப்பு…நிறைவேறுமா ட்ரம்ப்பின் ஆசை?
வாஷிங்டன் : ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்படும் நோபல் பரிசுகள், உலகின் மிக முக்கியமான அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதி துறைகளில் சிறந்த பங்களிப்புகளை [மேலும்…]
