நீங்கள் ஒவ்வொருவரும் 10 இளைஞர்களை உங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி வடக்கு [மேலும்…]
Category: உலகம்
பெரு: நிலச்சரிவில் படகுகள் மூழ்கின, 12 பேர் பலி, 40 பேர் மாயம்
மத்திய பெருவில் உள்ள உகாயாலி ஆற்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். உகாயாலியின் அமேசான் [மேலும்…]
முகநூல் காலம் முடிவுக்கு வருகிறதா?
தமிழில் நவீன இணையவெளித் தொழில்நுட்பம் பற்றி எழுதுவதில் முன்னணி எழுத்தாளராக இருப்பவர் சைபர் சிம்மன். அவரது இயற்பெயர் நரசிம்மன். கணிணி, இணையம், செயற்கை நுண்ணறிவு [மேலும்…]
வெனிசுலா வான்வெளியை பயன்படுத்தக் கூடாது – விமான நிறுவனங்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க வெனிசுலா மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் அந்நாட்டு வான்வெளியை பயன்படுத்தக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். [மேலும்…]
பதவியில் இருக்கும்போதே திருமணம் செய்த முதல் ஆஸ்திரேலிய பிரதமர் ஆனார் அந்தோனி அல்பானீஸ்
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், தனது காதலியான ஜோடி ஹேடனை (Jodie Haydon) கான்பெராவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் சனிக்கிழமை (நவம்பர் 29) [மேலும்…]
120க்கும் மேற்பட்டோர் பலி; இலங்கையில் அவசர நிலை பிரகடனம்
டித்வா புயலின் காரணமாக ஏற்பட்ட கடும் பாதிப்புகளைத் தொடர்ந்து, இலங்கையின் அதிபர் அனுரா குமார திசநாயக்க, நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார். [மேலும்…]
இலங்கையில் கடும் மழை வெள்ளத்தால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்
இலங்கையில் கடந்த வாரத்தில் தொடங்கிய கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவாக மாறியதையடுத்து, பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. நிலைமை மோசமடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை (நவம்ப [மேலும்…]
‘உயிரோடு இருப்பதற்கான ஆதாரம் இல்லை’: உலகளாவிய தலையீட்டை நாடும் இம்ரான் கானின் மகன்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது தந்தையின் பாதுகாப்பு குறித்த அச்சங்களுக்கு மத்தியில் சர்வதேச தலையீட்டிற்கு பொது வேண்டுகோள் [மேலும்…]
ஹாங்காங் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு
ஹாங்காங்கில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) அடுக்குமாடிக் குடியிருப்புக் கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 [மேலும்…]
சீனாவுடன் முற்றும் மோதல் : இந்தியாவுடன் நெருக்கத்தை அதிகரிக்கும் ஜப்பான்!
தைவான் தொடர்பாக ஜப்பானுக்கும், சீனாவுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்திய ஜப்பான் உறவு குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு [மேலும்…]
டெங்குவுக்கு உலகிலேயே முதல் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு பிரேசில் அங்கீகாரம்
உலகம் முழுவதும் டெங்கு பாதிப்புகள் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற புட்டன்டன் நிறுவனம் உருவாக்கிய டெங்குவுக்கான முதல் ஒற்றை [மேலும்…]
