சவூதி அரேபியாவின் ரியாத்தில் மார்ச் 18 அன்று ஒரு இந்தியர் கொல்லப்பட்டார். இதன்மூலம், நடைபெற்று வரும் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் மோதலில் உயிரிழந்த இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை [மேலும்…]
Category: உலகம்
பயங்கரவாதத்திற்கு உலகில் இடமில்லை: நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி பேச்சு
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பேசியுள்ளார். மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் [மேலும்…]
இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஹிஸ்புல்லா.! புதிய தலைவர் விரைவில் நியமனம்.?
லெபனான் : இஸ்ரேல் ராணுவமானது பாலஸ்தீன நாட்டில் காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பு மீது தொடர் தாக்குதலை நடத்தி வருவது போல, லெபனானில் [மேலும்…]
நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி 192 பேர் பலியான சோகம்
நேபாளம் முழுவதும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று (செப்டம்பர் 30) கிட்டத்தட்ட 200ஐ எட்டியுள்ளது. மேலும், 30 [மேலும்…]
ஜப்பானில் பொதுத்தேர்தலை நடத்த உள்ளதாக புதிய பிரதமர் அறிவிப்பு
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, அக்டோபர் 27ஆம் தேதி பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக திங்கட்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்தார். இஷிபா தனது கட்சியின் [மேலும்…]
கனடாவில் மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிலையை சேதப்படுத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்
கனடாவில் உள்ள மகாராஜா ரஞ்சித் சிங் சிலை மீது முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் பாலஸ்தீனக் கொடியை ஏந்தியபடியும், பாலஸ்தீன பாரம்பரிய ஆடையான கெஃபியாவை போர்த்தியும் [மேலும்…]
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் பலி
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) இரவு பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன் தலைவர் பாதுகாப்பாக [மேலும்…]
இந்தியா அவுட் கொள்கையை நிராகரித்த முகமது முய்சு
மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ள நிலையில், அங்கு, இந்தியா அவுட் கொள்கை தொடர்பான கூற்றுக்களை நிராகரித்துள்ளார். [மேலும்…]
மாலத்தீவு அதிபர் முய்ஸு அக்டோபர் மாதம் இந்தியா வருகிறார்
மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, இருதரப்பு உறவுகளை சீர்செய்வதில் குறிப்பிடத்தக்க ஒரு படியாக, அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இந்த [மேலும்…]
ஜப்பானின் அடுத்த பிரதமர் ஷிகெரு இஷிபா; யார் அவர்?
ஃபியூமியோ கிஷிடாவுக்குப் பிறகு ஜப்பானின் அடுத்த பிரதமராகும் போட்டியில் ஷிகெரு இஷிபா வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் இஷிபாவுக்கும் ,கடும்போக்கு தேசியவாதியான சனே தகாய்ச்சிக்கும் [மேலும்…]
உலகில் மூன்றில் ஒரு குழந்தைக்கு கிட்டப்பார்வை பாதிப்பு
ஒரு புதிய ஆய்வின்படி, குழந்தைகளில் உலகளவில் மூன்று பேரில் ஒருவர் குறுகிய பார்வை அல்லது கிட்டப்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றுநோய்க்குப் [மேலும்…]
