ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் மோதல், இப்போது பெரும் போராக உருவெடுத்துள்ளது. நேற்று இரவு காபூலில் உள்ள [மேலும்…]
Category: உலகம்
அமெரிக்காவின் உலகளாவிய 15 சதவீத இறக்குமதி வரி இந்த வாரத்தில் அமல்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள உலகளாவிய தற்காலிக இறக்குமதி வரி விரைவில் 15 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் [மேலும்…]
போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா ‘டூம்ஸ்டே’ ஏவுகணையை சோதித்துள்ளது; அது என்ன?
செவ்வாய்க்கிழமை இரவு கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத் தளத்திலிருந்து அமெரிக்கா தனது அணுசக்தித் திறன் கொண்ட மினிட்மேன் III கண்டம் விட்டு கண்டம் [மேலும்…]
ஈரானின்அடுத்த தலைவருக்கும் குறி: இஸ்ரேலின் அதிரடி எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்குப் பின் பதவியேற்கும் எவரும் இஸ்ரேலின் இலக்காகவே இருப்பார்கள் என்று இஸ்ரேல் [மேலும்…]
இந்தியா போருக்கு தயாராகிறது: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அதிபர் ஜர்தாரி பரபரப்பு பேச்சு
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை ஆற்றிய உரையில், இந்திய தலைவர்கள் மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக அதிபர் ஜர்தாரி தெரிவித்தார். பிராந்திய அமைதியை [மேலும்…]
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பு மீது ஈரான் தாக்குதல்: உலகையே உறைய வைத்த வீடியோ
துபாய் நகரில் தனது வீட்டில் அமர்ந்து கொண்டு சமூக வலைதளத்தில் நேரலையில் பேசிக்கொண்டிருந்த பெண் ஒருவர் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த கொடூரமான [மேலும்…]
நாங்கள் விரும்பினால் மட்டுமே போர் முடியும்… ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த பகிரங்க எச்சரிக்கை… பெரும் பரபரப்பு…!!!
நாங்கள் விரும்பினால் மட்டுமே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்றும் அமெரிக்கர்களின் மரணத்திற்குத் துணையாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் [மேலும்…]
ஈரானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?
தெற்கு ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தில் உள்ள கோஞ்ச் நகருக்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை 10:24 மணியளவில் (உள்ளூர் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் [மேலும்…]
சைப்ரஸ் தளம் மீது தாக்குதல்: ‘நாங்கள் போரில் ஈடுபடவில்லை’ என பிரிட்டன் விளக்கம்
சைப்ரஸில் உள்ள ராயல் ஏர் ஃபோர்ஸ் தளம் மீது ஈரான் தயாரிப்பு ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ள போதிலும், பிரிட்டன் போரில் ஈடுபடவில்லை என்று அந்த [மேலும்…]
ஈரானுடன் உறவை முறித்துக்கொண்டதா அமீரகம்..??தூதரகம் மூடல்..!
ஐக்கிய அரபு அமீரகமானது, ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள அதன் தூதரகத்தை மூடுவதாகவும், அதன் தூதரை திரும்பப் பெறுவதாகவும் வெளியுறவு அமைச்சக அறிக்கையில் அறிவித்துள்ளது. [மேலும்…]
ஈரான் மீது தாக்குதல்…இதுவரை 555 பேர் பலி!
ஈரான் : மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நடத்திய கூட்டு ஏவுகணைத் தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி [மேலும்…]
