ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான கூடுதல் அமெரிக்க வீரர்களை நிலைநிறுத்துவது குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் [மேலும்…]
Category: உலகம்
20 வருடத்திற்கு முந்தைய லோகோவை போலவே வடிவமைக்கப்பட்ட லம்போர்கினியின் புதிய லோகோ
புகழ்பெற்ற இத்தாலிய சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி, அதன் சின்னமான சீறி எழும் காளை லோகோவின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது. 20 [மேலும்…]
இஸ்ரேல் பிரதமர் போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு: இஸ்ரேலில் பெரும் போராட்டம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, காசாவில் பொங்கி எழும் போரைக் கையாளும் பெஞ்சமின் நெதன்யாகு [மேலும்…]
சரியாக தூங்கவில்லை என்றால் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு
நாம் ஏழு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால், அது காலப்போக்கில் உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு [மேலும்…]
அமெரிக்க விசா கட்டணங்கள் உயர்வு!
அமெரிக்கா H-1B மற்றும் பிற விசா கட்டணங்களின் உயர்வு வரும் ஏப்ரல் 1 ( திங்கள்கிழமை ) ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. [மேலும்…]
3 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டார் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் நேரடித் தொடர்பைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி காலம் [மேலும்…]
அமெரிக்கா பாலம் விபத்து: மேடே அழைப்பு விடுத்த இந்திய குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஜோ பைடன்
பால்டிமோர் நகரில் உள்ள 2.57 கிமீ நீளமுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம், கொள்கலன் கப்பலொன்றில் மோதியதில் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து காணாமல் போன [மேலும்…]
முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க இருக்கிறது சவுதி அரேபியா
வரலாற்றில் முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸில் பங்கேற்க இருப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ரியாத்தைச் சேர்ந்த 27 வயதான மாடல் மற்றும் சமூக ஊடக ஆளுமை, [மேலும்…]
காசா போர் நிறுத்தத்தை கோரும் ஐநா வாக்களிப்பில் இருந்து விலகியது அமெரிக்கா: இஸ்ரேல் காட்டம்
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான தனது முதல் கோரிக்கையை திங்களன்று வெளியிட்டது. ஆனால், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் அதில் [மேலும்…]
சிங்கப்பூர் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை!
3 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து, ஆலோசனை நடத்தினார். [மேலும்…]
பிரேசிலை கடுமையாக தாக்கிய புயல்: பலி எண்ணிக்கை 23-ஆக உயர்வு!
தென் அமெரிக்க நாடான பிரேசிலில், புயல் மற்றும் மழையின் காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பிரேசில் [மேலும்…]
