சீன ஊடகக் குழுமம் மற்றும் ஜெர்மனியின் டசல்டார்ஃபு நகரிலுள்ள சீனாவின் துணைத் தூதரகம் கூட்டாக நடத்திய ‘வசந்தகாலத்தில் சீனா: உலகிற்கான சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகள்’ [மேலும்…]
Category: உலகம்
பாகிஸ்தானில் வன்முறை: 2 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் சூழலில், போலீசுக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் [மேலும்…]
ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் மீண்டும் கசிவு
7ஆம் நாள் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் அணுக் கழிவு நீர் கசிவு விபத்து ஏற்பட்டது. அது மனிதர்களால் ஏற்பட்ட பிழையாக இருக்க கூடும் [மேலும்…]
பலுசிஸ்தானில் தேர்தல் அலுவலகங்கள் மீது இரட்டை குண்டு தாக்குதல்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கட்சித் தேர்தல் அலுவலகங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புகளில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 42க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டில் [மேலும்…]
95 வயதில் முதுகலை பட்டம்…. இங்கிலாந்து முதியவரின் சாதனை
95 வயதில் முதுகலை பட்டம் பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த முதியவர் உலகின் மிக வயதான பட்டதாரி என்ற பெயரை பெற்றுள்ளார். டேவிட் மோர்ஜத் என்ற [மேலும்…]
ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்! – ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு!
ஆப்கானிஸ்தானில் இன்று 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 2.18 மணிக்கு நிலநடுக்கம் [மேலும்…]
ஓய்வு பயணத்திற்காக ஈரானுக்குள் நுழையும் இந்திய குடிமக்களுக்கு விசா தேவையில்லை
புதுடெல்லி: ஓய்வு நேர பயணத்திற்காக ஈரானுக்குள் நுழையும் விமான நிறுவனங்கள் இந்திய குடிமக்களுக்கு இனி விசா தேவையில்லை என ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த [மேலும்…]
சிலி நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து: முன்னாள் அதிபர் பலி!
சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஜெபாஸ்டியன் பினேரா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். தென் அமெரிக்க நாடான சிலியில் இரண்டு முறை அதிபராக பதவி வகித்தவர் [மேலும்…]
ஜெர்மனி சர்வதேச பொம்மை கண்காட்சி : விற்று தீர்ந்த இந்திய பொம்மைகள்!
ஜெர்மனியின் நியூரம்பெர்க் சர்வதேச பொம்மை கண்காட்சியில் இந்திய பொம்மை தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய விற்பனை கிடைத்துள்ளன. ஜெர்மனியின் நியூரம்பெர்க்கில் ஐந்து நாள் சர்வதேச பொம்மைக் கண்காட்சி [மேலும்…]
சிலியில் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு!
சிலி நாட்டில் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகின. இதில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது. தென் அமெரிக்காவில் [மேலும்…]
சீன வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 4ஆவது ஒத்திகை
2024ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான 4ஆவது ஒத்திகையைச் சீன ஊடகக் குழுமம் பிப்ரவரி 4ஆம் நாள் வெற்றிகரமாக நடத்தியது. கலை மற்றும் [மேலும்…]
