அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 18 நாட்களாகத் தீவிரமடைந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருப்பதாகப் பின்லாந்து [மேலும்…]
Category: உலகம்
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் திடீர் மாற்றம்
உக்ரைன் போர் தொடங்கி 2 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது நாட்டின் பாதுகாப்பு அமைச்சரை திடீரென்று மாற்றியுள்ளார். [மேலும்…]
எவரெஸ்ட்டில் 29 முறை ஏறி சாதனை படைத்த வீரர்!
நேபாளத்தைச் சேர்ந்த கமி ரீதா என்ற 54 வயது மலையேற்ற வீரர், உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் 29ஆவது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார். [மேலும்…]
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
காசாவில் இஸ்ரேலிய இராணுவம் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறியிருக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அதனால், அமெரிக்கா தனது கூட்டாளியான இஸ்ரேலை [மேலும்…]
ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளம்: 60 பேர் பலி!
ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 60 பேர் உயிரிழந்தனர். தலைநகர் காபுல், பஹ்லன் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் [மேலும்…]
நாளை இந்தியா வருகிறார் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர்
மாலத்தீவின் சீன-சார்பு அதிபர் முகமது முய்சு ஆறு மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஒரு உயர்மட்ட தலைவர் நாளை இந்தியா வர [மேலும்…]
ஆபாச நடிகையுடனான டொனால்ட் டிரம்பின் அந்தரங்க வாழ்க்கை அம்பலமானது
ஆபாச நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ், டொனால்ட் டிரம்புடனான தனது அந்தரங்க வாழ்க்கையின் விவரங்களை ‘ஹஷ் மணி’ வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் பகிர்ந்து கொண்டார். [மேலும்…]
குவாண்டாஸ் ஏர்வேஸ்க்கு 79 மில்லியன் டாலர் அபராதம்!
ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்ட விமானங்களுக்கு டிக்கெட் விற்பனை செய்த வழக்கில் குவாண்டாஸ் ஏர்வேஸ்க்கு 79 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் உரிமம் புதுப்பித்தல், [மேலும்…]
3 இந்தியர்களை கனடா கைது செய்ததற்கு எஸ் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்
காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்கள் பற்றிய தகவல்களை கனேடிய காவல்துறை பகிர்ந்து கொள்ளும் வரை இந்தியா காத்திருக்கும் [மேலும்…]
வரலாறு காணாத கனமழைக்கு 50க்கும் மேற்பட்டோர் பலி!
பிரேசிலில் வரலாறு காணாத கனமழைக்கு 50க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளனர். கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வெள்ள பாதிப்புகளை தற்போது கண்டுள்ளது. [மேலும்…]
உலக பணக்காரர்கள் பட்டியலில் சுந்தர் பிச்சை!
இதுவல்லவா சூப்பர் சாதனை ? என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு சாதனையைப் படைத்துள்ளார் கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. அவரது [மேலும்…]
