நல்லெண்ண பயணமாக சீனாவுக்கு வருமை புரிந்துள்ள துர்க்மேனிஸ்தானின் தேசிய தலைவரும் மக்கள் கமிட்டியின் தலைவருமான குர்பாங்குலி பெர்டிமுகமெடெவுடன் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் [மேலும்…]
Category: ஆன்மிகம்
அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே முத்தாலம்மன் கோயிலில் சாத்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. வலசைப்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு [மேலும்…]
‘உலோக-கரிம கட்டமைப்புகளை’ உருவாக்கியதற்காக மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
உலோக-கரிம கட்டமைப்புகளில் (MOFs) முன்னோடிப் பணிகளுக்காக சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம். யாகி ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டு வேதியியலுக்கான [மேலும்…]
புரட்டாசி மாத திருவோணம் மற்றும் ஏகாதசி உற்சவம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்பாதி ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத திருவோணம் மற்றும் ஏகாதசி உற்சவம் முன்னிட்டு மூல மூர்த்திகளுக்கு விசேஷ [மேலும்…]
விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி!
நவராத்திரியின் நிறைவாக நாடு முழுவதும் விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி நடைபெற்றது. தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்றதை குறிக்கும் விதமாக ஆண்டுதோறும் ராவணனை [மேலும்…]
கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!
ஈரோட்டில் உள்ள கோட்டை கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஈரோட்டின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் [மேலும்…]
இன்று சூரசம்ஹாரம்..!குலசேகரப்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்..!
தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 10-ம் திருவிழாவான இன்று தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி [மேலும்…]
ஆலங்குளத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. விழாவையொட்டி நடைபெற்ற பூக்குழித் திருவிழாவில் [மேலும்…]
ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கோலாகலம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தை ஒட்டித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த புதன்கிழமை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. [மேலும்…]
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா – காளியம்மன் வேடமணிந்து சென்ற பக்தர்கள்!
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு பக்தர்கள் காளியம்மன் வேடமணிந்து வீதி வீதியாக சென்று காணிக்கை பெற்று சென்றனர். உலகப் புகழ்பெற்ற தசரா [மேலும்…]
இன்று நவராத்திரி 5ம் நாள் : வீட்டில் செல்வ வளம் பெருகும்..!
நவராத்திரி 5ம் நாள் வழிபாடு : அம்பிகையின் பெயர் – மோகினி (வைஷ்ணவி) கோலம் – பறவை வகை கோலம் மலர் – மனோரஞ்சிதம் [மேலும்…]
