நீங்கள் ஒவ்வொருவரும் 10 இளைஞர்களை உங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி வடக்கு [மேலும்…]
Category: ஆன்மிகம்
நாகநாதசுவாமி கோயிலில், திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா!
கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை ஒட்டி, தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில், திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. நவகிரக தலமான நாகநாத சுவாமி [மேலும்…]
சபரிமலையில் விரைவில் 2.7 கி.மீ. ரோப் கார் சேவை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்களின் வசதிக்காகவும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர மருத்துவ சேவைகளுக்காகவும் அமைக்கப்படவுள்ள ரோப் கார் [மேலும்…]
ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த சண்டிகேஸ்வரர்!
அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாளில் சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். [மேலும்…]
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா!
உலக பிரசித்தி பெற்ற காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. https://youtu.be/xAuW86IR590?si=ujidPw8Dvl4WcdPF பஞ்சபூத தலங்களில் நிலத்திற்கு உரியதாகக் காஞ்சி ஏலவார்குழலி சமேத [மேலும்…]
திருப்பதி வைகுண்ட வாசல் தரிசனத்திற்கு 90% நேரம் சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கீடு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்திர நிகழ்வான வைகுண்ட துவார தரிசனத்தின் மொத்த நேரத்தில் 90% சாதாரண பக்தர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. [மேலும்…]
அதிசய சிவாலயம்… தினமும் ஐந்து முறை நிறம் மாறும் அதிசய லிங்கம்..!
நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் எனப்படும் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் வேறு எந்த சிவன் கோவிலிலும் இல்லாத தனிச் சிறப்பாக ஜடாரி சேவை பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. சிவ பெருமானின் [மேலும்…]
திருவண்ணாமலை தீப திருவிழா – கிரிவலம் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழுக்கமிட்டபடி கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, 10-ம் நாடாளான நேற்று [மேலும்…]
ஜோதி வடிவில் தோன்றிய சிவன்…திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம்!
சென்னை : கார்த்திகை மாத பௌர்ணமியை ஒட்டி நடைபெறும் உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று உச்சகட்டத்தை [மேலும்…]
இன்று பழைய அகலில் தீபம் ஏற்றலாமா? மண் அகலில் தீபம் ஏற்ற காரணம் தெரியுமா?
கார்த்திகை தீபத் திருநாள் என்றாலே வாசல் துவங்கி, வீடு முழுவதும் விளக்குகள் ஏற்றி வழிபடுவது நம்முடைய வழக்கம். ஜோதி வடிவமாக இருக்கும் இறைவனை நம்முடைய [மேலும்…]
அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா : மலை மீது எடுத்து செல்லப்பட்ட கொப்பரை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்தை ஒட்டி மலை மீது கொப்பரை எடுத்து செல்லப்பட்டது. அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் [மேலும்…]
