உலகத் தலைவர்கள் கூடியிருந்த AI மாநாட்டில், காங்கிரஸ் நடத்திய அரைநிர்வாண போராட்டம் என்பது மிகவும் கீழ்த்தரமான அரசியல் என பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்…]
Category: ஆன்மிகம்
கிருஷ்ண ஜெயந்தி 2024-ல் எப்போது?.. வழிபாட்டு முறைகளும்.. சிறப்புகளும்.!.
சென்னை – கிருஷ்ண ஜெயந்தியின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள், இந்த ஆண்டு வரும் தேதியை பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து [மேலும்…]
வரலட்சுமி விரதம் 2024- அஷ்டலட்சுமிகளை வீட்டிற்கு அழைக்கும் வழிபாட்டுமுறைகள் ..!
Chennai-வரலட்சுமி நோன்பை கடைபிடிக்கும் முறை , அஷ்டலட்சுமிகளை வீட்டிற்கு அழைக்கும் முறை மற்றும் அதன் வரலாற்று சிறப்புகள் .. ஆடி மாதம் பௌர்ணமிக்கு முன் [மேலும்…]
ஆடி கிருத்திகை 2024 -கிருத்திகை நட்சத்திரத்தின் சிறப்புகளும் வழிபடும் முறைகளும்..
Devotion -ஆடிக்கிருத்திகையின் சிறப்புகள் ,ஆடி கிருத்திகை வரும் தேதி, நேரம் மற்றும் வழிபாட்டு முறைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடி கிருத்திகையின் சிறப்புகள் [மேலும்…]
ஆடி மாதத்தில் என்ன செய்யலாம்.? என்ன செய்யக்கூடாது ? வாங்க தெரிஞ்சுக்கலாம்..
ஆடி மாதம் -ஆடி மாதத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாதது என்பதை பற்றி இப்பதிவில் தெளிவாக தெரிந்து கொள்வோம். ஆடி மாதம் என்றாலே நாம் [மேலும்…]
திருப்பதி செல்வோர் கவனத்திற்கு…! செப்டம்பர் மாத டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு….!!
திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்ய நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்து மற்றும் விமானம் மூலமாக பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் [மேலும்…]
கோயில் திருவிழாவை ஒட்டி தேவராட்டம் கோலாகலம்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தேவராட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. மஞ்சநாயக்கன்பட்டி, போடுபட்டி உள்ளிட்ட கிராமங்களின் குலதெய்வமாக [மேலும்…]
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி!
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கையாக 1 புள்ளி 6 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் [மேலும்…]
நாகை வடகாலத்தூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா!
நாகையில் உள்ள உச்சமா காளியம்மன் கோவில் திருவிளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் இணைந்து சுவாமிக்கு தீபாராதனை காட்டி வேண்டுதலை நிறைவேற்றினர். உச்சமா காளியம்மன் கோவிலில் [மேலும்…]
திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!
நாகை மாவட்டம், காடம்பாடியில், திரெளபதி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காடம்பாடியில் உள்ள பழைமையான திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த [மேலும்…]
பூ பல்லக்கில் எழுந்தருளி ஆகாச மாரியம்மன் வீதி உலா!
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பவனி வந்த ஆகாச மாரியம்மனை ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். நாச்சியார்கோவிலில் உள்ள ஆகாச மாரியம்மன் [மேலும்…]
