சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் துவங்கிய 88ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தேசிய இன விடுதலை மற்றும் உலக அமைதிக்காக என்ற [மேலும்…]
Category: ஆன்மிகம்
கரூர் லாலாபேட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டம்!
கரூர் மாவட்டம் லாலாபேட்டை கடைவீதி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, தூக்கு தேரோட்ட நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. லாலாபேட்டை கடை வீதியில் உள்ள மகா மாரியம்மன் [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – மேடை அமைக்கும் பணி தீவிரம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கோயிலின் மேல் தளத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடமுழுக்கு [மேலும்…]
திருத்தணி முருகன் கோயிலில் ரூ. 2 கோடி உண்டியல் காணிக்கை!
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 20 லட்சம் ரூபாய், ஆயிரத்து 30 கிராம் தங்கம் மற்றும் 15 கிலோ 405 [மேலும்…]
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற ஆனி தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட தேரை வடம்பிடித்து இழுத்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – யாகசாலை இன்று தொடக்கம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா, யாகசாலை பூஜையுடன் இன்று தொடங்குகிறது. குடமுழுக்கு சிறப்பு பாடல் தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் [மேலும்…]
அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் பிரம்மோற்சவ விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட மிகவும் பழமை [மேலும்…]
திருச்செந்தூர் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஏற்பாடுகள் ஆட்சியர் நேரில் ஆய்வு
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் தூத்துக்குடி [மேலும்…]
காமாக்யா கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!
அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோயில் நடை திறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் 4 நாட்கள் நடைபெறும் பாரம்பரிய [மேலும்…]
திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழாவை எந்த நேரத்தில் நடத்தலாம் – பிரபல ஜோதிடர்கள் கருத்து!
திருச்செந்தூர் கோயிலில் காலை 6:10 மணிக்கு மேல் 6:47 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்துவதே மக்களுக்கும் அரசுக்கும் சிறந்த பலனை தரும் என நெல்லையை சேர்ந்த [மேலும்…]
பழனி முருகன் கோயிலில் ரூ. 2.94 கோடி உண்டியல் காணிக்கை!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உண்டியல் காணிக்கை 2.94 கோடி ரூபாயை தாண்டியதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமைந்துள்ள [மேலும்…]