அதிமுக – தேமுதிக இடையே சுமூகமான உறவு உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் [மேலும்…]
Category: கல்வி
துணைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு
புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மார்ச்-ஏப்ரல் பொதுத் [மேலும்…]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 9க்கு ஒத்திவைக்கப்பட்டதா? அரசு விளக்கம்
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்பு பிரிவு, மாநிலம் முழுவதும் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று மீண்டும் திறக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, [மேலும்…]
மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த ‘இன்டஸ்ட்ரியல் லா’ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தென்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற [மேலும்…]
ஜூன் 2இல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. கோடை [மேலும்…]
பைஜூஸின் கற்றல் செயலி கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்
தனது கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் வலை சேவைகள் (AWS) உடனான நிதி சிக்கல்கள் காரணமாக பைஜூஸின் கற்றல் செயலி கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து [மேலும்…]
“ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்”- தொடக்கக்கல்வி இயக்குனர்
பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை, ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, [மேலும்…]
+1 நேரடி தனித்தேர்வில் தமிழில் 95 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு
வந்தவாசி , மே 23: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் சிறப்பு பயிற்சி பெற்று இந்த ஆண்டு மார்ச்சு மாதம் [மேலும்…]
மாணவர் சேர்க்கைக்கு இனி QR கோடு மூலம் விண்ணப்பிக்கலாம்..!
மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வரும் பெற்றோர்களுக்கு எளிதாகும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புட்குழி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை [மேலும்…]
தமிழில் 93 மதிப்பெண்கள்…! அரசு பள்ளியில் படித்து சாதித்த பீகார் தொழிலாளியின் மகள்…. குவியும் வாழ்த்துக்கள்….!!
தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை [மேலும்…]
தேசிய சட்டப் பல்கலை. சிறப்பு பேராசிரியராக சந்திரசூட் நியமனம்!
தேசிய சட்டப் பல்கலையின் சிறப்புப் பேராசிரியராக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம், [மேலும்…]